ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 25 ஜூன், 2010
யாரடா பயங்கரவாதி?
தமிழீழ மக்கள்மீது கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவந்த இன அழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக கடந்த 2009 மே திங்களில் ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த பெரும் கொடுமைக்காரன் இட்லரின் அவதாரமாக முசோலினியின் மூளையாக செயல்பட்ட ராசபக்சே என்ற கொலை வெறியனின் செயல்கள் இன்று அம்பலப்பட தொடங்கிஇருக்கின்றன.
பெண்களின் அழுகை நின்றபாடில்லை!!!!
போரின் காரணமாக தமது கணவன்மாரை இழந்து பல ஆயிரம் பெண்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். தமிழ் சமூகத்தில் இந்தப் பெண்கள் தமது சமூக வழக்கங்களுக்கு எதிராகவும் அதேவேளை ஆதரவளிக்காத அரசாங்கத்துடனும் போட்டியிட்டு வாழவேண்டியுள்ளது.
தனியார் நிறுவனங்கள் உதவிகளை வழங்கினாலே இவர்கள் தமது சுய கௌரவத்தை மீண்டும் நிலைநாட்ட முடியும். போரின் பின்னான நிலமைகள் தொடர்பாக ஏசியாநியூஸ் செய்தியாளர் வழங்கிய அறிக்கை வருமாறு:
தனியார் நிறுவனங்கள் உதவிகளை வழங்கினாலே இவர்கள் தமது சுய கௌரவத்தை மீண்டும் நிலைநாட்ட முடியும். போரின் பின்னான நிலமைகள் தொடர்பாக ஏசியாநியூஸ் செய்தியாளர் வழங்கிய அறிக்கை வருமாறு:
இலங்கைக்கு விதித்த நிபந்தனைகள் ....!
இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகைளை இடைநிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அச்சலுகையினை 6 மாத காலங்களுக்கு நீடிப்பதாயின் தனது நிபந்தனைகளை ஏற்கவேண்டும் என 15 நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆவ் நிபந்தனைகள் வருமாறு.
நீதிபதிகள் இடமாற்றப்படுவது நீதித்துறைக்கு உகந்ததல்ல!
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கலாசார சீரழிவு என்பன நடைபெற்றுவருகின்றன. எமது சொந்த தமிழ் உறவுகளும் இப்படிப்பட்ட சமூக சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைகமாகவும் ஈடுபட்டிருக்கின்றன என்று கேள்விப்படும்போது மனதுக்கு வேதனையாகவுள்ளது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வியாழன், 24 ஜூன், 2010
தமிழுக்கு மாநாடு, தமிழனுக்கு சிறையா? -கண்மணி
எத்தனைக் கோடி என்று தெரியவில்லை. ஆனால் கோடிகளைக் கொட்டி செம்மொழி வளர்க்க மாநாடு துவங்க இருக்கிறது. வீதியெங்கும் தமிழ் காணோம். அங்காடிகளில் தமிழ் பெயர்கள் வலியுறுத்தி சட்டங்கள் போட்டு கண்டித்தப் பிறகும்கூட அதைக் கண்டுகொள்ளாத அங்காடிகள் இருக்கின்றன.
வீரவேங்கை நிதி
மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.
சிறீலங்கா கொலைவெறி அரசின் புலனாய்வு வலையில் கே.பி யும் புலம்பெயர் தோழர்களும்
சர்வதேசத்தின் அழுத்தங்கள் இலங்கைக் கொலைவெறி அரசின் மீது அதிகரிக்க இலங்கை அரசு புலனாய்வு ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் உச்சக்கட்ட உத்திகளையும் தந்திரோபாய முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றது.இந்த உச்சக்கட்ட உத்திகளின் ஒரு அங்கமே குமரன் பத்மநாதனை வைத்து அரசு மேற்கொள்ளும் தற்போதைய நயவஞ்ச்சக நகர்வாகும்.
கருணாநிதி தமிழ் தலைவனாம் அவனது புறநூற்று கதையும் அவனது தந்திரமும் ...........
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குகிறது தமிழ் என்று புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் கருணாநிதி.
சீனாவின் 25ஆயிரமும் இந்தியாவின் 30ஆயிரமும்!....
சீனா மற்றும் இந்தியாவின் அதிகாரப்போட்டி நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.
இலங்கையை ஆட்டுவிப்பது யார் என்ற போட்டிக்கு இந்த இரு அரசுகள் தவிர வேறு சக்திகளும் முட்டி மோதுவது யாவரும் அறிந்த ஒன்றுதான்.
இலங்கையை ஆட்டுவிப்பது யார் என்ற போட்டிக்கு இந்த இரு அரசுகள் தவிர வேறு சக்திகளும் முட்டி மோதுவது யாவரும் அறிந்த ஒன்றுதான்.
ஐ.நா. ஆலோசனைக்குழு இலங்கை வர அனுமதியில்லை !
இலங்கையின் இறைமையை சர்வதேசத்திற்கு தாரைவார்க்க முடியாது எனவும், ஐ.நா. செயலாளர் நாயகம் பாங் கீ மூனின் ஆலோசனைக் குழு இலங்கை வருவதற்கான அனுமதியை வழங்கப் போவதில்லையென அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
போட்டியாக காலூன்றும் ஐப்பான்
இலங்கைக்கு கடந்தவாரம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் வந்திருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட பிரதிநிதியான சமந்த பவார், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி லியன் பெஸ்கோ, சீன உதவிப் பிரதமர் ஸாங் டிஜியாங், ஜப்பானின் விசேட பிரதிநிதியான யசூஸி அகாஸி ஆகியோரே இவ்வாறு இலங்கை வந்தவர்களாவர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















