ஞாயிறு, 27 ஜூன், 2010

ரத்தத்தை கழுவுகிறான் நரிச்சிரிப்புடன்

வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே
வெறுப்பாய் இருக்குது தமிழே!


ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே


சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே

குடிவரவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பிரித்தானியா!

குடிவரவினை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்குள் குடியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் அமுதசுரபி - அல்பா சின்னப்பு நந்தினி யாழ்பாணம்

தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள், எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

உமக்கென தலையெழுத்தோ,
யாருக்கும் இலா உணர்ச்சி
உமக்கு ஏன்?எங்கே உம் உடமைகள்?
எங்கே உம் இருப்பிடம்?
எங்கே உம் உறவுகள்?
எங்கே உம் செல்வங்கள்?
முற்றும் துறந்தவனே மேல்..
உண்ண, உறங்க மடமுண்டு...
உமக்கோ?யாருக்காக?.
அடுத்திங்கு மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு சிசுவிலும் உமதுணர்ச்சி
குருதியோடு கலந்திட வேண்டும்..
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்,
வாழ்க தமிழினத் தலைவன் நீர்

சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது!

சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது. முதலாவது -தரப்பு ஐ.நாவும் அதன் பொதுச்செயலர் பான் கீ மூனும். இரண்டாவது -தரப்பு ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசு அண்மைக்காலமாக முரண்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.

சனி, 26 ஜூன், 2010

அரசாங்கத்தின் சாட்சியாக தற்பொழுது கே.பி!!!!??


வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள்

எதிரியை வீழ்த்துவோம் ........

எமது கருத்துக்கெதிராக முரண்களம் அமைப்பதாக கருதி இனவிரோதிகளாக சிலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பழமை பேசாதீர்கள், குழந்தைகளை வன்முறையாளர்களாக்காதீர்கள் என்றெல்லாம் பேசுவதின்மூலம் இவர்களில் பலர் புத்தனின் வாரிசுகளாக இல்லையெனில் அமைதியின் குழந்தைகளாக தம்மை பாவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்களோ என்று தோன்றுகிறது.

மேஜர் நேரியன்

ஓ அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்தாலும்.....

கபட நோக்கம் கொண்ட சிறிலங்கா அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டும்.

சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற அதே வேளை தமிழர் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திட சங்கற்பம் பூண்டுள்ளது.


தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற............

சிறீலங்கா ஐ.நா முறுகல்!

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு இலங்கை வர அனுமதி வழங்கப்பட மாட்டாதென அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.இந்த விசேட நிபுணர் குழு இலங்கை வருவதற்கான விசா அனுமதி வழங்கப்பட மாட்டாதென

வரலாறு உங்கள் கைகளில்! தந்துள்ள காலங்களையும், சந்தப்பத்தையும் பயன்படுத்துங்கள்....

விடுதலைப் புலிகளின் தலைமைகளின் அழிவுடன் அதன் தகமைகளும் அழிவடைந்துவிட்டதை யாராலும் மறுக்க முடியாத கட்டாய கால கட்டத்திற்குள் உள்ளோம் என்பதை சகல தரப்பாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கு தகமை இழந்தது வெறும் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல தமிழர்களும் தான். இக் கருத்தை ஏற்பதில் கடினமாக இருக்கலாம், ஆனால் அதுவே உண்மை.

சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரை லண்டனில் கைது செய்ய கொழும்பு நீதிமன்று உத்தரவு

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பொய்யான செய்திகளை வெளியிட்டுவரும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை பிரித்தானியாவிலிருந்து நிர்வகித்துவரும் இலங்கை சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரைக் கைதுசெய்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் பகிரங்க பிடிவிராந்து ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. போலி ஆவணங்களைத் தயார் படுத்தியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ கைதட்டபைலாவிற்கு ஆடுகின்றார் அம்மான்! கருணா சுழன்று சுழன்று

புலிகளின் மட்டு – அம்பாறை முன்னாள் இராணுவத் தளபதியும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயக்கமூர்த்தி முரளிதரன் மாலம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பைலா பாடல் ஒன்றிற்கு ஆடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.

சரணடைவது தொடர்பாக அரசுடனும், கே.பி யுடனும் நோர்வே தொடர்பு !

இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு நோர்வே ஆதரவு வழங்குவதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹேய்ம் தெரிவித்தார்.

வெள்ளி, 25 ஜூன், 2010

புலம்பெயர் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்!

புலம் பெயர் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து அவர்களை திசைதிருப்பும் வகையிலும் சிறிலங்கா மீதான சர்வதேச சக்திகளின் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள சிலர் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் புலம் பெயர் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துளளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்:

உளவு பார்த்த புலி உறுப்பினர் மாத்தறையில் கைது!

மாத்தறையில், யாசகர் வேடத்தில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முக்கிய அரசியல்வாதிகள் தொடர்பில் உளவு பார்க்கும் நோக்கில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் மாத்தறை நகரிற்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.