2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது "இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார்.
இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 14 ஜூன், 2010
எழுச்சியை அடக்க நடக்கும் நாடகமா ரயில் பாதை தகர்ப்பு?: சீமான்
விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும்,
கப்டன். லிங்கம்
வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார்.
மௌனம் காத்தால் புரியாது நமது மௌன வலி....!
அடர்ந்த வனப்பகுதி. தொடர்ந்து கட்டளைகள் அலை அலையாக வந்துக் கொண்டிருக்கின்றன. தாயாராகி விட்டதா? என்ற தலைமையின் கட்டளை, தயார் என இங்கிருக்கும் கட்டளை தளபதியின் பதில். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பாதையை தம்முடைய கூரிய கண்களோடு நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து ஒளி வெள்ளம். அனைவரும் தயார் நிலைக்கு வருகிறார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. காரணம்,
சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுங்கள்!
"நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் தவிக்கும் நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே. எமது விடுதலையை துரிதப்படுத்தி எங்கள் உறவுகளோடு இணைந்து வாழ உதவுங்கள்" என தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இணைந்து மகிந்தவிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இன்று சேகுவேராவின் 82 வது பிறந்த தினம்
ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காக உழைத்த புரட்சித் தலைவர்களுள் ஒருவரான செகுவராவின் 82ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இணைந்த வட கிழக்கு அடிப்படையில் தீர்வு அமைய வேண்டியது அவசியம்....
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வருமாயின் அதற்கு ஆதரவளிக்க தயார்.
ஆனால்
ஆனால்
பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய இலங்கை அரசு!
சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. இந்த விழாவைப் பயன்படுத்தி பெரியளவிலான பிரசாரத்தைத் தேடிக்கொள்ள முயன்ற இலங்கை அரசுக்கு தோல்விதான் மிஞ்சியுள்ளது. இந்தியத் திரைப்பட விருது விழா அரசியலாக்கப்பட்டு விட்டதாக ஒரு தரப்பினர் குறைபட்டுக் கொள்கின்றனர்.
விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கு!
இலங்கையின் வடக்கே பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச் சந்தேக நபர்கள் நான்கு பேர் அடையாளம் காணபபட்டுள்ளனர்.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில்....
கிளிநொச்சி விசுவமடு பகுதியில்....
உலக இரத்ததான தினம்
உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஞாயிறு, 13 ஜூன், 2010
எம்.ஜி.ஆர். விடுத்த அறிக்கை!
அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு ஓகஸ்ட் 13-14, 1983-இல் சென்னையில் நடைபெற்றபோது ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள், சிங்களக் கைதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழீழத்திற்கான போர் மீண்டும் தொடங்கும்- சிங்கப்பூர் முன்னால் பிரதமர்
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும் தற்போதைய அரசவை ஆலோசகருமான லீ குவான் யூ. அந்நிய நாடுகளைப்பற்றி அதிகம் கருத்துச் சொல்ல மாட்டார்!
அத்திபூத்த மாதிரி அவர் சொன்னால்
அத்திபூத்த மாதிரி அவர் சொன்னால்
யார் அந்தப் பிரபாகரனின் தம்பிகள்?
யார் அந்தப் பிரபாகரனின் தம்பிகள் என்று தமிழ்நாடு பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை நேற்று முடுக்கி விட்டுள்ளார்கள். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரணி ரயில் தண்டவாளம் நேற்று அதிகாலை இந்திய நேரம் 2 மணியளவில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
போர்வெற்றிக்கொண்டாட்டம் என்றவுடன் இயற்கை தனது திருவிளையாடலை ஆரம்பிக்கின்றது
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கத்தினால், தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளதாக வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் மூடுமந்திரம் அது தமிழினத்திற்குச் செய்துவரும் துரோகம்?!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவுடன் நடாத்திய பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதாகக் கூறுகின்ற போதும் அப்பேச்சுவார்த்தையில் உருப்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூட்டமைப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.
கப்டன் திவாகினி

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.
இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












.jpg)

