ஈழத்து அகதியாய்...
எதுவுமே
தெரியவில்லை நண்பனே
கனவிலும் கேட்க்கும்
உறவுகள் ஓப்பாரி
குருதி அறியா
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 15 ஜூன், 2010
கப்டன் அறிவு
தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது.
எதிரி விளக்குவைத்தகுளம்வரை
எதிரி விளக்குவைத்தகுளம்வரை
நாம் திட்டமிட்டதைவிட, நாம் கற்பனை செய்ததை விட, நாம் களமாடியதைவிட, நாம் கதைப்பதைவிட மிக விரைவாகவே............???!!!!!!
தமிழீழ மக்களின் வாழ்க்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சந்திக்காத கடும் துயர்களை எல்லாம் அவர்கள் சந்தித்து விட்டார்கள். இன்று உலக நாடுகள் தமிழீழ மக்களின் வாழ்வியல் நிலைக் குறித்து தமது நிலைகளை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழின உறவுகள் வெளிப்படையான தமது ஆதரவை அச்சமின்றி பதிவு செய்ய துவங்கியிருக்கிறார்கள்.
தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்.பா.ஜ.க.
இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியா தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளமையே மிகுதியாகியுள்ளது.......................
தமிழ் மக்கள் மீது குண்டுமழை பொழிந்தபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவுக்கு தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் எண்ணம் கிடையாது.
இதை உணர்ந்துகொள்ளாத தமிழ்த் தலைவர்கள் இந்தியாவையே நம்பிக்கொண்டிருப்பதும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதும் நாகரிகமானதல்ல என்று ஐக்கியதேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரவி கருணாநாயக்க எம்.பி. தலைமையிலான அரசியல் குழு ஒன்று நேற்று திங்கட்கிழமை வன்னிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
வடக்கை பொறுத்த வரையில் வன்னி மக்களின் நிலைமைகள் துக்ககரமானவை. இந்த நிலைமைகளுக்கு மத்தியில் இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தியும் இனவாதப் போக்குடனான கருத்துக்களை வெளியிட்டும் வருகின்ற ஒரு சில அரசியல் தலைமைகளால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன.
தேசிய பிரச்சினை உருப்பெற்ற காலம் முதல் இதுவரையில் இந்திய தலையீடுகள் செய்துள்ள நன்மையான காரியங்கள் என்ன வென்பதை உணரமுடிகின்றதா? அல்லது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்பதெல்லாம் கேள்விக்குரியவை.
இதை உணர்ந்துகொள்ளாத தமிழ்த் தலைவர்கள் இந்தியாவையே நம்பிக்கொண்டிருப்பதும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதும் நாகரிகமானதல்ல என்று ஐக்கியதேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரவி கருணாநாயக்க எம்.பி. தலைமையிலான அரசியல் குழு ஒன்று நேற்று திங்கட்கிழமை வன்னிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
வடக்கை பொறுத்த வரையில் வன்னி மக்களின் நிலைமைகள் துக்ககரமானவை. இந்த நிலைமைகளுக்கு மத்தியில் இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தியும் இனவாதப் போக்குடனான கருத்துக்களை வெளியிட்டும் வருகின்ற ஒரு சில அரசியல் தலைமைகளால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன.
தேசிய பிரச்சினை உருப்பெற்ற காலம் முதல் இதுவரையில் இந்திய தலையீடுகள் செய்துள்ள நன்மையான காரியங்கள் என்ன வென்பதை உணரமுடிகின்றதா? அல்லது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்பதெல்லாம் கேள்விக்குரியவை.
இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம்
இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் அந்த நாடு எதிர்கொள்கின்ற சவால்களை விவாதிக்கும் வகையில் இந்த வாரத்தில் இலங்கைக்கு பல வெளிநாட்டு மூத்த இராஜதந்திரிகள் விஜயம் செய்கிறார்கள்.
ஐ.எஸ்.ஐ.க்கும் தலிபான்களுக்குமிடையில் நேரடித் தொடர்பு!
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதற்கான பலமான ஆதாரங்கள் இருப்பதாக புதிய தகவலொன்று தெரிவிக்கின்றது. முன்னர் நினைத்ததை விடவும் பாரியளவில் நிதியுதவி பயிற்சி மற்றும் புகலிடம் போன்றவற்றை ஐ.எஸ்.ஐ. தலிபான்களுக்கு வழங்கி வருவதாக இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
திங்கள், 14 ஜூன், 2010
பலிக்கடாவாகும் ஈழத் தமிழர்கள் - பழ. நெடுமாறன்
2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது "இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார்.
இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.
இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.
எழுச்சியை அடக்க நடக்கும் நாடகமா ரயில் பாதை தகர்ப்பு?: சீமான்
விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும்,
கப்டன். லிங்கம்
வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார்.
மௌனம் காத்தால் புரியாது நமது மௌன வலி....!
அடர்ந்த வனப்பகுதி. தொடர்ந்து கட்டளைகள் அலை அலையாக வந்துக் கொண்டிருக்கின்றன. தாயாராகி விட்டதா? என்ற தலைமையின் கட்டளை, தயார் என இங்கிருக்கும் கட்டளை தளபதியின் பதில். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பாதையை தம்முடைய கூரிய கண்களோடு நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து ஒளி வெள்ளம். அனைவரும் தயார் நிலைக்கு வருகிறார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. காரணம்,
சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுங்கள்!
"நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் தவிக்கும் நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே. எமது விடுதலையை துரிதப்படுத்தி எங்கள் உறவுகளோடு இணைந்து வாழ உதவுங்கள்" என தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இணைந்து மகிந்தவிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இன்று சேகுவேராவின் 82 வது பிறந்த தினம்
ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காக உழைத்த புரட்சித் தலைவர்களுள் ஒருவரான செகுவராவின் 82ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இணைந்த வட கிழக்கு அடிப்படையில் தீர்வு அமைய வேண்டியது அவசியம்....
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வருமாயின் அதற்கு ஆதரவளிக்க தயார்.
ஆனால்
ஆனால்
பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய இலங்கை அரசு!
சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. இந்த விழாவைப் பயன்படுத்தி பெரியளவிலான பிரசாரத்தைத் தேடிக்கொள்ள முயன்ற இலங்கை அரசுக்கு தோல்விதான் மிஞ்சியுள்ளது. இந்தியத் திரைப்பட விருது விழா அரசியலாக்கப்பட்டு விட்டதாக ஒரு தரப்பினர் குறைபட்டுக் கொள்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













