இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 6 ஜூலை, 2010
நீயா தமிழனின் பிள்ளை?
சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?
தோட்டத்தில் தன்னை அழித்தவன்
வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை!
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?
தோட்டத்தில் தன்னை அழித்தவன்
வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை!
லெப் கேணல் ரவி(குமாரவேல் இரவீந்திரகுமார் - வன்னிமாவட்டம் )
வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சுறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.
முள்ளிவாய்க்கால் – போபால்
1983 இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும்
மஹிந்த தேர்தல் செலவிற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபா பெற்றார் ...
மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேர்தல் விளம்பரத்திற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கண்ணீர் மல்க அதனை பெற்றுச் சென்றார். இவ்வாறு நேற்று பாராளுமன்றில் கூறினார் பொன்சேகா.
புலிகளின் சர்வதேச தொடர்பாளராக-சரத்பொன்சேகா
புலிகளின் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தினது பொறுப்பினை ஏற்றுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா, புலிகளின் சர்வதேச தொடர்பாளராகவும் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந் தானந்த அளுத்கமகே நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழுநிலை மற்றும் அவசரகாலச்கட்ட விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழுநிலை மற்றும் அவசரகாலச்கட்ட விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திங்கள், 5 ஜூலை, 2010
பிசு பிசுத்துப்போன சிங்கள அரசின் நகர்வுகள்!
மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று
தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று
ஞாயிறு, 4 ஜூலை, 2010
தமிழீழக்கனவுடன் தம்மையே ஆகுதியாக்கிய எம் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
மனதிலே விடுதலையை சும்ந்தவர்கள்!
...எரிமலையாய் தடை உடைத்த கந்தக பூக்கள்!
புயலாய் சுழன்றடித்த் தென்றல்கள்!....................
இவர்களோடு பழகிய கணங்களை நினைத்து பார்க்கிறேன்.அற்புதமாய்,வரமாய்,கிடைக்கின்ற ஞானிகளின் தரிசனங்களின் பேறாய் இவர்களின் வரவுகள் இருக்கும்.
எரிமலையாய் வாழ்ந்த இவ் உள்ளங்களில்தான் எத்தனையோ நெகிழ்ச்சிகள்,துன்பங்கள்,இன்பங்கள்,காதல்கள்,துயரங்கள் அதற்கு மேலாய் தாயகத்தை நேசித்தார்கள்.
தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற தம் உடல்களிலேயே கந்தகவெடி சுமந்தவர்கள்.
நவநாகரீகமாக,சுகபோகமாக,சுயமாக,எதிரியின் குகைகளில் வாழ்ந்த போதும் தடை உடைத்து வ்ழி சமைத்தவர்கள்.அலைபாயும் மனவுலகில் புதுமைகளையும்,
ஆசைகளையும் மனதில் தேக்கி நிற்கும் இளவயதில் தாயகத்தை,மண்ணின் துயரத்தை மனதில் சுமந்த வ்ல்லவர்கள்.
காதலனிற்கு காதலியாய்,காதலிக்கு காதலனாய்,உறவுகளிற்கு உயிராய் உணர்வுகள் மிளிர்ந்தபோதும் தேசத்தின் தடை உடைப்பே இவர்களின் இலட்சியமானது.
தமது இலக்கு எய்தும்வரை அக்குறிக்கோளே வாழ்வாக வரிந்து கொண்டவர்கள்!
...எரிமலையாய் தடை உடைத்த கந்தக பூக்கள்!
புயலாய் சுழன்றடித்த் தென்றல்கள்!....................
இவர்களோடு பழகிய கணங்களை நினைத்து பார்க்கிறேன்.அற்புதமாய்,வரமாய்,கிடைக்கின்ற ஞானிகளின் தரிசனங்களின் பேறாய் இவர்களின் வரவுகள் இருக்கும்.
எரிமலையாய் வாழ்ந்த இவ் உள்ளங்களில்தான் எத்தனையோ நெகிழ்ச்சிகள்,துன்பங்கள்,இன்பங்கள்,காதல்கள்,துயரங்கள் அதற்கு மேலாய் தாயகத்தை நேசித்தார்கள்.
தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற தம் உடல்களிலேயே கந்தகவெடி சுமந்தவர்கள்.
நவநாகரீகமாக,சுகபோகமாக,சுயமாக,எதிரியின் குகைகளில் வாழ்ந்த போதும் தடை உடைத்து வ்ழி சமைத்தவர்கள்.அலைபாயும் மனவுலகில் புதுமைகளையும்,
ஆசைகளையும் மனதில் தேக்கி நிற்கும் இளவயதில் தாயகத்தை,மண்ணின் துயரத்தை மனதில் சுமந்த வ்ல்லவர்கள்.
காதலனிற்கு காதலியாய்,காதலிக்கு காதலனாய்,உறவுகளிற்கு உயிராய் உணர்வுகள் மிளிர்ந்தபோதும் தேசத்தின் தடை உடைப்பே இவர்களின் இலட்சியமானது.
தமது இலக்கு எய்தும்வரை அக்குறிக்கோளே வாழ்வாக வரிந்து கொண்டவர்கள்!
வானோடு கலந்த வான் கரும்புலி ரூபனின் சிலவரிகள் ...........
நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.
அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!
நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
திலீபன் அண்ணை கூறியது போல்
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்"
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்"
இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்
அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!
நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
திலீபன் அண்ணை கூறியது போல்
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்"
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்"
இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்
கற்பனை களநிலவரங்கள் எழுதுவோர்க்கு ..............!
தமிழர் துயர்கள் நீங்காத இக்காலத்தில் களத்தில் இருக்கும் போராளிகளைப் பற்றிய கற்பனை
கதைகளை எழுதும் கற்பனை எழுத்தாளர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ
என எண்ணத்தோன்றுகிறது.எமது இன்றைய ஆயுதம் பேனா மட்டுமே ...!எனவே அப்பேனாவே
எம் பக்கம் திரும்பக்கூடாது .இலங்கை தீவு முழுவதும் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் தமது
வேலைகளை உருமறைப்பு போராளிகளாய் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இருக்கும் தேசிய
உணர்வுகளை அழிக்கும் ஒரு சதி வலைபின்னல்களுக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது.மேலும் மனித
உரிமை மீறல் என்ற போர்வையில் இணையங்களில் வெளிவரும் படங்கள் எம் இனத்தை நிர்வாணமாக
காட்டுவது போல் உள்ளது.எம் இனத்தை நிர்வாணமாக்கிய இலங்கைஅரசை கூண்டில் ஏற்ற செய்யக்கூடிய
வகையில் தமிழ் அமைப்புக்கள் உருவாகி உள்ளன உங்கள் ஆதாரங்களை அவர்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக
செயல்படுவதே தமிழின ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு.தாய் நாட்டுக்காக தம் உணர்வுள்ள தமது உடலை வெடிக்க வைத்த
கரும்புலிகள் வாழ்ந்த மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும் நாடுப்பற்று!இல்லாதோர் தங்கள்
சுயநல வாழ்கையை மட்டும் கவனம் செலுத்துவதே அவர்களுக்கும் தமிழினத்துக்கும் அவர்கள் செய்யும் நன்மை.
கரும்புலிகள் நாளாகிய இன்று நாம் எடுக்கவேண்டிய உறுதி பிரிந்து நிற்கும் நாம் ஒன்றிணைந்து* எம்மின துயர் போக்கல்
என்ற சொற்பதமே.
.
கதைகளை எழுதும் கற்பனை எழுத்தாளர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ
என எண்ணத்தோன்றுகிறது.எமது இன்றைய ஆயுதம் பேனா மட்டுமே ...!எனவே அப்பேனாவே
எம் பக்கம் திரும்பக்கூடாது .இலங்கை தீவு முழுவதும் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் தமது
வேலைகளை உருமறைப்பு போராளிகளாய் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இருக்கும் தேசிய
உணர்வுகளை அழிக்கும் ஒரு சதி வலைபின்னல்களுக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது.மேலும் மனித
உரிமை மீறல் என்ற போர்வையில் இணையங்களில் வெளிவரும் படங்கள் எம் இனத்தை நிர்வாணமாக
காட்டுவது போல் உள்ளது.எம் இனத்தை நிர்வாணமாக்கிய இலங்கைஅரசை கூண்டில் ஏற்ற செய்யக்கூடிய
வகையில் தமிழ் அமைப்புக்கள் உருவாகி உள்ளன உங்கள் ஆதாரங்களை அவர்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக
செயல்படுவதே தமிழின ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு.தாய் நாட்டுக்காக தம் உணர்வுள்ள தமது உடலை வெடிக்க வைத்த
கரும்புலிகள் வாழ்ந்த மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும் நாடுப்பற்று!இல்லாதோர் தங்கள்
சுயநல வாழ்கையை மட்டும் கவனம் செலுத்துவதே அவர்களுக்கும் தமிழினத்துக்கும் அவர்கள் செய்யும் நன்மை.
கரும்புலிகள் நாளாகிய இன்று நாம் எடுக்கவேண்டிய உறுதி பிரிந்து நிற்கும் நாம் ஒன்றிணைந்து* எம்மின துயர் போக்கல்
என்ற சொற்பதமே.
.
ஆயிரம் கண்கள் பார்வையிலே. உந்தன் உயிர்கள் போகையிலே. கண்ணீர் தரையில் ஓடுகையில். ஓவென்று அழும் சத்தம் - எம் நெஞ்சைப் பிளக்கிறதே...
தமிழினத்திற்காய்... தம்முயிரைத்
தியாகம் செய்த எம் கரும்புலிகள்....
கடற்கரும்புலிகள்....
தரைக்கரும்புலிகள்....
வான் கரும்புலிகள்....
இவர்கள் எல்லோருக்கும்.
எம் இதயம் கனிந்த....
கண்ணீர் அஞ்சலிகள்.
இவர்களுக்காய்...
என் சிறு கவித்துளி....
இது எம் கண்ணீர்த் துளியும் கூட...
அனைத்து உள்ளங்களும்...
உங்கள் கண்ணீரை.... இங்கே வந்து கொட்டுங்கள்....
பலரின் குமுரல்கள்.....
இதில் கலக்கப்படட்டும்....இது நானில்லையே......
இது நாமில்லையே.....
இது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!
தியாகம் செய்த எம் கரும்புலிகள்....
கடற்கரும்புலிகள்....
தரைக்கரும்புலிகள்....
வான் கரும்புலிகள்....
இவர்கள் எல்லோருக்கும்.
எம் இதயம் கனிந்த....
கண்ணீர் அஞ்சலிகள்.
இவர்களுக்காய்...
என் சிறு கவித்துளி....
இது எம் கண்ணீர்த் துளியும் கூட...
அனைத்து உள்ளங்களும்...
உங்கள் கண்ணீரை.... இங்கே வந்து கொட்டுங்கள்....
பலரின் குமுரல்கள்.....
இதில் கலக்கப்படட்டும்....இது நானில்லையே......
இது நாமில்லையே.....
இது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!
அவல வாழ்க்கையா! வாழ்க்கையே அவலத்திலா! விடைதெரியாது??????
எதிரி என இதுவரை கூறிவந்தவர்கள் வீசி வைத்துள்ள கொலை வலைக்குள் பாதுகாப்பு என குடிபுகுந்தவர் பலர் அவர்கள் வரும் போது அணைக்கப்பட்டதும் பின்னர் அவர்களின் உயிர் அணைக்கப்படுவதும் நீங்கள் தெரிந்ததுதான் ஆனாலும் ஒவ்வொருவரும் உயிர்காப்பதற்கும் மண்கிடங்கில் கூவும் செல்லுக்கு பதுங்கும் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கவே வவுனியா செல்வதாக எண்ணித்தான் கடந்தார்கள்.
கரும்புலிகள், எம் தேசத்தின் அழியாச் சுடர்கள் ,..........
இயலாதது என்று ஒன்றில்லை
இவர்க்கு ,
தியாகம் ஒன்றைத்தவிர
வேறு தெரியாது இவர்க்கு,
தலைவனின் சிந்தனையில்
பூத்த கந்தக மலர்கள் ,
தன்னினத்திற்காக
உயிர்விடும் தன்னலமற்ற
மறவர்கள் .
இவர்க்கு ,
தியாகம் ஒன்றைத்தவிர
வேறு தெரியாது இவர்க்கு,
தலைவனின் சிந்தனையில்
பூத்த கந்தக மலர்கள் ,
தன்னினத்திற்காக
உயிர்விடும் தன்னலமற்ற
மறவர்கள் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






.svg.png)







