ஞாயிறு, 11 ஜூலை, 2010

உங்கள் பார்வையில் நானும் துரோகியா?.......

எம் மண்ணில் இந்திய அமைதி படை கோரத்தாண்டவமாடி வெளியேறிய போது எனக்கு 16 வயது பல இடங்களில்

நெஞ்சமெல்லாம் வாழும் மாவீரன் லெப்டினன்ட் ஜனார்த்தனன் (பாலசிங்கம் மயூரன்)

யாழ் மண்ணிலே அழகிய கிராமமாக விளங்கியதில் அச்சுவேலியும் ஒன்று தென்னை மரங்களின் வரவேற்பும் பச்சை பசேல் என்ற அழகிய வயல் வெளிகளும் கோவில்களும் இக்கிராமதிட்கு மேலும் அழகினை கொடுத்தன ..இந்த அழகிய கிராமத்திலே 02 /02 /1980 மலர்ந்தவன் இந்த மாவீரன் .... தனது ஆரம்ப கல்வியை முடித்தவன் மேல் கல்விக்காக அச்சுவேலி மகாவித்யாலயத்தில் சேர்க்கப்பட்டான். அங்கே மிகவும் திறமையாக கல்வியில் மேம்பட்டான் ..கணிதத்தில் புலியாக இருந்தான் அன்று தெரியவில்லை நியத்திலும் புலியாவான் என்று.

எம்முன் இருக்கும் வரலாற்று கடமை .............

நீங்கள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் செய்திகளிலிருந்து முக்கியமாக ஒன்றைக் கவனித்து இருப்பீர்கள் முன்னர், புலிகளின் சர்வதேச உறவுகளுக்கு பொறுப்பாளராக புலிகளின் தலைவரினால் நியமிக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீ லங்கா அரசினால் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, தற்போது ஸ்ரீ லங்கா அரசுடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் K.P. (கே. பத்மநாதன்) என்பவரைப்பற்றிய செய்திகள்தாம் அவை.

மரங்களை இழந்த பறவைகளும் தங்களது மொழியினை மறந்தபடி பறந்து கொண்டிருக்கின்றது மவுனத்தைச் சுமந்தபடி.


உலக மக்கள் தொகை நாள்

உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீவிரவாதம் என்றால் மக்களைகொல்வதும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் என்றால் ...............

தமிழ் மக்களை தினசரி குண்டு வீசி படுகொலைசெய்த   இலங்கை அரசாங்கம் ஒரு தீவிரவாத அரசு இல்லையா??
சர்வதேசத்தில் தடை செய்யப்பட கொத்து குண்டுகளை அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் வீசி படுகொலைசெய்தது  தீவிரவாதமா?.. இல்லையா??

கிளம்பிவிட்டார்கள் மீண்டும் துகிலுரிய ..........

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு, ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குவதற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வீரவேங்கை இயல்வாணன் யாருக்காக .........................?

மொத்தம் முப்பத்து நான்கு நாட்கள் தொடர்ந்த கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமின்றி ஆனையிறவிலுங்கூடவே சிங்களத்தின் போர் வலிமை புலிகளிடம் தோற்றுப் போனது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவிற் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2003, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு சூடாகவே விடிந்தது.

"கறுப்பு ஜூலை"

இலங்கை பற்றிய பொதுவான சித்திரம் வன்முறை சார்ந்ததாகவே இருக்கிறது. அழகானது, வளமுடையது என்று சொன்னாலும் இலங்கையின் வரலாறு நீளவும் தீயும் குருதியும் நிரம்பிய சுவடுகள்தான். இதிகாச காலத்திலிருந்து அப்படியொரு பிம்பம் இலங்கைக்கு உண்டு. அனுமனின் லங்கா தகனம், முதல் பெரும் தீவைப்பு. தொடர்ந்து போர்களும் அழிவுகளும். மகாவம்சம் சொல்லும் துட்டகெமுனு - எல்லாளன் பகையும் போரும் அடுத்த வரலாற்றுப் பதிவு.

புதிய உலக ஒழுங்கில் இராணுவ வெற்றிகள் நிரந்தரமானதல்ல என்ற உண்மை எமக்குப் புரிந்திருக்கிறது இது சிங்கள தேசத்துக்கும் புரியும் காலம் விரைவில் உருவாகும்

“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.”
இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.
இன்றைய நிகழ்வுகளே நாளைய வரலாறாகிறது. அதேவேளை, நடந்து போன துயரமான நிகழ்வுகள் வெறும் வரலாறாக மட்டும் இருந்துவிட முடியாது. அவை, எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் செம்மையான, திருத்தமான செயற்பாடுகளை நோக்கி முன்செல்ல முடியும்.

ஒன்றரை இலட்சம் சிங்கள மக்களை ஐ நா கொன்றுபோட்டுதாம் ...........விமலின் நகைச்சுவை பாத்திரம்

கொழும்பில் ஐநா தலைமையகத்துக்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் நிபுணர் குழுவை ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் கலைக்கும் வரை போராட போவதாக கூறி விமல் வீரவன்ச ஆரம்பித்த காலவரையறையற்ற உண்ணாவிரதம் மூன்றாவது நாளான சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

சனி, 10 ஜூலை, 2010

தக்க தருணங்களில் நாங்கள் அமைதி காத்ததால் பல அழிவுகளை கண்டு விட்டோம் ! இம்முறை அதே தவறை மீண்டும் செய்யவேண்டாம் !

ஈழ தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசை விசாரிக்க புலம் பெயர் தமிழரின் விடா முயற்சியால் இன்று அமைக்கபட்டு இருக்கும்ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவை எதிர்த்து கொழும்பில் சிங்களவர் தெருவுக்கு வந்து போராடும் பொது , புலம் பெயர் அமைப்புகள் ஒன்றும் செய்யாமல் மௌனம் காப்பது பெரும் பின்னடவை தரும்....அன்று கதிர்காமரையும் பீரிசையும் கொண்டு தமிழர் போராட்டத்தை அப்பாவி சிங்களவரை கொன்றொளிக்கும் போராட்டமாக்கி தமிழர்களின் நியாமான போராடதிட்கு தடை விதிக்க அமேரிக்கா பிரதானிய போன்ற நாடுகளை வளைத்து போட்ட குள்ள நரிகள் இன்று புலம் பெயர் தமிழரின் பலத்தின் முன் தம் கனவு ஈடேராது என அறிந்து அணிசேரா நாடுகளை வளைத்து போட்டு தாங்கள் முதாளிளுத்துவ நாடுகளுக்கா எதிராக நிற்பதாக கதை அளகின்றனர்....புலம் பெயர் நாட்டில் மக்களின் பேராதரவுடன் விசாரணை குழுவுக்கு ஆதரவு தெரிவித்து குரல் எழுப்ப வேண்டும் ! தமிழர் அமைப்பு அமைதி காத்தால்...! தமிழ் இளையோர் அமைப்பாவது முன் வருமா ?என்றும் இளையோர் புலம் பெயர் தமிழருக்கு முன்னோடியாக பல போராட்டங்களை செய்து மக்களின் ஆதரவை கடந்த காலங்களில் பெற்று இருந்தனர் ! அதனால் உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புகளுக்கும் இளையோர் அமைப்புகளுக்கும் , அமைதியை உடைத்து மக்கள் போரை முன்னெடுக்க வேண்டுகிறோம் !

அன்று தரணியை ஆண்ட சோழவம்சமாம் ஈழத்தமிழன்.........ஆனால் இன்றைய தமிழன்???????????? இந்த குழந்தைக்கு எதற்குத்தண்டனை???????

லெப். கேணல் பாமா( சியாமளா சண்முகசுந்தரம் - இன்பருட்டி, பருத்தித்துறை)

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா !

உலகமெல்லாம் சேர்ந்து அழித்த இனத்தின் சுவடுகள் ................