வெள்ளி, 12 நவம்பர், 2010

கார்த்திகை மாதமும் வந்துவிட்டதே எம் கண்மணிகள் துயில் எழுந்து பார்க்கப் போகின்றார்களே !! என் தாய் வந்து என்னை அணைக்கும் என்று அவர்களுக்குத் தெரியுமா? தாங்கள் துயில் எழும் கார்த்திகை நாளில் அவர்கள் விதானம் கூட களையப்பட்டுவிட்டதென்று......!!! ஆனாலும் எங்கள் மன விதான‌ங்களில் என்றென்றும் இருப்பார்கள். எவராலும் அசைக்கமுடியாத இடம் அது.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக