புதன், 14 ஜூலை, 2010

லெப்டினன்ட் சீலனின் 27 ஆம் ஆண்டு நினைவலைகள் ................

லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன்

இவளைப் போல் இன்னும் எத்தனையோ பேர் சொந்தங்களை,இருப்பிடங்களை இழந்து நடுத்தெருவில் ......

"கறுப்பு ஜூலை"

இலங்கை அழகானது, வளமுடையது என்று சொன்னாலும் இலங்கையின் வரலாறு நீளவும் தீயும் குருதியும் நிரம்பிய சுவடுகள்தான். இதிகாச காலத்திலிருந்து அப்படியொரு பிம்பம் இலங்கைக்கு உண்டு. அனுமனின் லங்கா தகனம், முதல் பெரும் தீவைப்பு. தொடர்ந்து போர்களும் அழிவுகளும். மகாவம்சம் சொல்லும் துட்டகெமுனு - எல்லாளன் பகையும் போரும் அடுத்த வரலாற்றுப் பதிவு.

தமிழனை அழித்து புத்த பூமியாக மாற்ற துடிக்கும் இலங்கைக்கு வரப்போகும் பேராபத்து ...

இலங்கை கடல் பெருக்கால் அழிந்து போகின்றமைக்கான பேராபத்து உண்டு என்று சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் Colorado பல்கலைக்கழகம், அந்நாட்டு தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் ஆகியன இந்து சமுத்திரம் தொடர்பாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தின.

ஆர்ப்பாட்டம் நடத்திய 300 இற்கும் அதிகமானவர்கள் சென்னையில் கைது,,

சென்னையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

ஜெனிவாவில் ஐ.நா வின் தலைமைச் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கு அலோசனை வழங்கவென நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழுவினை கலைக்குமாறு கோரி நேற்று ஜெனிவாவில் ஐ.நா வின் தலைமைச் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புரூடஸ்கள் தேசமாக மாறும் தமிழீழம்!

உலகத் தமிழர்களின் கனவு தேசமாக விளங்கிய தமிழீழம் இப்போது ப்ரூடஸ்கள் தேசமாக மாறி வருகின்றது. ஈழத் தமிழர்களின் சுதந்திர வேள்வியின் வெப்பம் தாங்க முடியாமல் எங்கெங்கோ, தொலை தூரங்களில் ஒதுங்கி நின்ற அந்த நம்பிக்கைத் துரோகிகள் இப்போது புலிகளின் தேசத்தில் குதித்து மகிழ்கிறார்கள்.

அக்கராயன்குளம் நீர் விநியோகம் படையினரால் தடை!

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குளம் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான நீர் விநியோகம், இராணுவத்தினரால் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியின் பிரதான நீர் வழங்கும் இடமாக அக்கராயன்குளம் காணப்படுகிறது.

2ம் லெப். பூபாலினி(ஆனந்தகுமாரி.கோபாலபிள்ளை வேலணை)

2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.

ஜூலை 14- பிரெஞ்சுப் புரட்சி


1789பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.

"போராட்டமே பொதுமக்களின் திருவிழா" - லெனின்.


ஒவ்வொரு எழுச்சிக்கும், மக்களின் போராட்டத்திற்கும், புரட்சிக்கும் தூண்டுதலாக,

கண்டம் விட்டு கண்டம் பறக்கும் போர் விமானம் !

கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.

சூடான் அதிபர் மீது இனப் படுகொலை குற்றச்சாட்டு பதிவு?

சூடான் நாட்டில் டாபர் பகுதியில் பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால், ஆட்சியில் உள்ள அரேபிய அரசு அவர்களது போராட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக கொடூரமான முறையில் அடக்கி வருகிறது.

வடக்கு கிழக்கில் நிரந்தர இராணுவ முகாம்கள் நிறுவப்படும்...

எந்தவொரு வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற்ற குழுவையும் இலங்கைக்குள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். அதற்கு அமைவாக நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தி புலனாய்வு துறை வலுப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்களும் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்!

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. "யு.எஸ்.எஸ். பேர்ள் ஹாபர்" என்ற பாரிய போர்க்கப்பலே நேற்று திருமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது என்று கடற்படையின் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.