புதன், 21 ஜூலை, 2010

உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983...!

மரணங்கள் மலிந்தமண்ணில்
உடலங்கள் எரிந்துபோக
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
தினம்தினம்...
தொடர்கிறது கறுப்பு யூலை


புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல...
துயரங்கள் சுமந்துகொண்டு
தொடரும் காயங்களுக்கு நடுவில்
நாளைய பொழுதின்

கோவையில் இடம்பெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கவிஞர் தணிகைசெல்வனின், மக்களின் மனதை தாக்கிய கவிதை .......

முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய
வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி
கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ...!

கைத்தொலைபேசி நீண்டநேரம் பாவிப்பதால் செவிப்புலன் இல்லாமல் போகலாம்

செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று உறுதியாக கூறமுடியாது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் செல்போனால் பல்வேறு பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சூடான காலநிலை பொதுமக்கள் உயிரிழப்பு..

பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் சூடான காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகத்திலிருந்து நாம் நம்மை மீட்டெடுத்து விடுதலையடைய வேண்டியிருக்கிறது....

முதலாளித்துவத்தின் அதன் விஸ்வரூபமாகிய இந்த உலகமயமாக்கலின் மூலம் உருவாகும் பேரழிவுகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு உலகமே செல்வச் செழிப்பில் கொழிப்பதாய் அலங்காரம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் மார்க்ஸ் "முதலாளித்துவம் இரத்தத்தாலும், சகதியாலும் மூடப்பட்டிருக்கிறது" என்று அன்றைக்கே சொல்லியிருந்தார். ஆனால் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாய் புலப்பட மக்களின் கோபங்கள் பீறிட்டு எழ ஆரம்பித்திருக்கின்றன.

51ஆவது படையணியின் தலைமைசெயலகம் கோப்பாய் துயிலுமில்லத்தில் அமைப்பு

யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தை அகற்றி அங்கு சிறிலங்கா இராணுவத்தின் 51-வது கட்டளைத் தலைமையகத்தை நிறுவ இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

2050 இல் புது விமானம் அறிமுகம் ...

சூழல் மாசடைதலிலிருந்து பாதுகாப்பதோடு எரிபொருள் சிக்கனமாகவும் பாரத்தில் குறைந்ததுமான எதிர்கால விமானத்தினை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 2050ஆம் ஆண்டளவில் வானில் பறக்கவுள்ள

மகிந்தாவே......அடங்கி நட... ஆர்ப்பாட்டம் செய்யாதே...இல்லையேல் பிடித்து அடைத்து விடுவார்கள் மிருககாட்சிசாலையில்.....

நோர்வே ஊடகவியலாளர் மாயமானது குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

வன்னிக்குச் சென்று திரும்பிய நோர்வே ஊடகவியலாளர் மாயாமானது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லெப்.கேணல்.குமுதன்

இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்ட மாவட்டம் யாழ். மாவட்டம். இம்மாவட்டம் வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் மாவட்டமாகும். இங்கே வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராஜதுரை - அன்னலட்சுமி தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தான் குமுதன். இவனுக்குப் பெற்றோர் இட்டபெயர் நாகேஸ்வரன்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைத் தடுப்பதற்கு பலவழிகள் அன்று இருந்த போதிலும் அரசுகள் அதனைச் செய்வதில் கவனம் செலுத்தத் தவறினர் - குணசேகர

சிறுபான்மை தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்படவேண்டுமெனவும் அதனைத் தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டுமெனவும்

என்ன ஒரு கரிசனை தமிழின விதவைகள் மேல் .....தமிழ் அரசியல் பிரமுகர்கள் சிந்திக்காதது ....

வடக்கு கிழக்கில் 80,000 விதவைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டமெதனையும் அரசாங்கம் திருப்திகரமாக மேற்கொள்ளவில்லை என

சர்வகட்சி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு; ஆழும் கட்சி எதிர்ப்பு...

சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. ஆர். யோகராஜன் நேற்று சமர்ப்பித்து பேசினார். இதன் போது யோகராஜனுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய ஆளும் தரப்பினர், அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கு வழக்கு முடியமுன்பே நீதிபதி ஓய்வு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை தடா நீதிமன்ற நீதிபதி பி.ராமலிங்கம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

மாவீரர் மணம் வீசும் பூக்கள்! ஈழம் எங்கள் நாடடா, ஈன்ற அன்னை தமிழடா! நாடு எங்கள் கண்ணடா, வீரம் எங்கள் நெஞ்சடா!

மாவீரர்கள் புதைக்கப்படவில்லை......எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கப்பட்டுள்ளார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை வேண்டுமானால் சிங்களக் காட்டுமிராண்டிகள் உடைத்துச் சிதைக்கலாம். ஆனால், ஆலமரம் போல எங்கள் மனதிலே வளர்ந்திருக்கும் அந்த மாவீரர்களின் எண்ணங்க‌ளை யாராலும் அழிக்க முடியாது. அவர்கள் விட்டுச் சென்ற தமிழீழம் என்ற‌ கனவை நனவாக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.