சனி, 12 ஜூன், 2010

பார்வதி அம்மா, டக்ளஸ், இந்திய சட்டம் !

80 வயதை கடந்த மூதாட்டி சிகிச்சைக்கு விசா அனுமதி பெற்றும் அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினர் மத்திய அரசின் கூலிப் படைகள். அதே மத்திய அரசு தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவனந்ததிற்கு விசா கொடுத்ததுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்துள்ளனர். காரணம் டக்ளசால் கொல்லப்பட்டவன் இராஜிவ் குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழன் பொதுமக்களில் ஒருவன்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை?????????

வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், போருக்குப் பின்னர் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட அதிகரிப்பின் பயன்களை வடக்கிலுள்ள சிறிய வர்த்தகர்கள் அனுபவிக்க முடியாமலுள்ளது என யாழ் வர்த்தகர் ஒருவர் முறையிடுகிறார்.

2ம் லெப். சுரேந்தினி-( ஜனந்தினி-பரமானந்தம் - இளவாலை)

வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழ் பூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.

வன்னியில் இடம்பெறும் பயங்கரம் குரல் கொடுக்கத் தயாராகவேண்டும்- வலம்புரி

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்து முடிந்த பெரும் போருக்குப் பின்னர் இப்போது மீள்குடிய மர்வு இடம்பெறுகின்றது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், தங்கள் சொந்த மண்ணில் குடியேறுவதை தவிர தங்கள் வாழ்க்கைக்கு வேறு ஆதாரம் இல்லை என்ற கட்டாயத்தில் மீள்குடியமர்வில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐ.தே.க.கேள்வி???

கடந்த காலத்திலும் டில்லியே சமாதானத்தை குழப்பியது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் சிறுபான்மையினக் கட்சிகளின் யோசனைகளை அறிந்து கொள்வதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து
வன்னியில் மீள்குடியேற்றம் நடைபெற்ற பகுதிகளில் பரவலாக பாலியல்வல்லுறவுச் சம்வங்களில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பிலான நம்பகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
டெல்லி சென்று இந்தியாவுடன் மஹிந்த ஏழு ஒப்பங்தங்களை கையெழுத்திட்டார். அதே போல சீனாவுடனும் ஏழு ஒப்பதங்களை சிறிலங்கா செய்துள்ளது.

தமிழர்களின் நினைவு சுமந்து அமெரிக்காவில் தபால் தலை


சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. கார்த்திகை பூவை வைத்து பதிக்கப்பட்டுள்ள இந்த தபால் தலையின் முதல் தர தபால் சேவைக்கு பயன்படுத்தப்படும்.

நிஜமான புலி நேரில் வரும்போது...-கண்மணி



உலகெங்கும் நடைபெறுகின்ற விடுதலைப்போராட்ட நிகழ்வுகளில் துரோகங்கள் இடம்பெறா விட்டால் அந்த போராட்டத்தின் வரலாறு நிறைவு பெறாது. கிறித்துவ வரலாறாகட்டும் அல்லது பௌத்த வரலாறாகட்டும், சமணர் வரலாறாகட்டும், திராவிட வரலாறாகட்டும். அதில் துரோகங்களின் பக்கங்கள் என்று ஒன்று இருக்கும்.

ஆயுதக் குழுக்களிடம் இருந்து சகல ஆயுதங்களையும் களைய வேண்டும்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சட்ட விரோத ஆயுதக் குழுக்களிடம் இருந்து சகல ஆயுதங்களையும் களைய வேண்டும் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான விஜயகலா மகேஸ்வரன் நேற்று சபையில் தெரிவித்தார்.