எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்!
முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.
தனது கடமையில் இருந்து தவறிய ஐ.நா சபையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தொடர்ந்து
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
இலங்கைப் பாணியில் மியான்மாரில் இனப்படுகொலை அதிகரிக்கும் அச்சம்....
சீனா – இந்தியா இணைந்த ஆசியப் பொருளாதாரத்தின் அடுத்த கோரப் படுகொலைகள் மியான்மாரில் அரங்கேறலாம் என்ற அச்சம் பரவாலக நிலவுகிறது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் விழ்ச்சியின் சற்றுப் பின்னதாக இலங்கைச் சர்வாதிகாரி ராஜபக்ச மியான்மாருக்கு விஜயம் மேற்கொண்டார்.
ஈழத்தமிழனும் நாடுகடந்த தமிழீழமும் ஒரு பார்வை மார்கண்டு தேவராஜா - சட்டப்பட்டதாரி (L.L.B )
1948 பெப்ரவரி 4 ல் பெறப்பட்ட இலங்கை சுதந்திரத்திற்கு, சமபங்கு செலுத்திய ஈழத்தமிழன் இன்று ஏலம் போன தமிழனாக புலமபெயர்ந்த நாடுகளிலே வாழ்கின்றான். புராண இதிகாச தத்துவநூல்களுக்கு வித்தகம் வகுத்த ஈழத்தமிழன், செத்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை. இதற்கு நடந்துமுடிந்த இலங்கை அரசின் அசுரதனத்திர்க்கு ஊதுகுழலாக செயல்படுகின்ற
குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை???!!!
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ். நகரவர்த்தகர்கள் இருபது பேரிடம் நேற்றுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மழையால் யாழில் பாதிப்பு, ...
நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ், மாவட்டத்திலும் பெய்து வரும் அடை மழை காரணமாக இதுவரை 3180 குடும்பங்களைச் சேர்ந்த 10920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
மேலும் வெள்ளத்தால்
மேலும் வெள்ளத்தால்
விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்....
பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான படுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.
59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய ...
59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய ...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)