ஈழத்தமிழர் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் ‘கே.பி.’ என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.
அவரைப் பற்றி ஏற்கெனவே பல கதைகள் புழக்கத்தில் உண்டு. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நவீன ரக ஆயுதங்களை சர்வதேச மட்டங்களில் ரகசியமாகக் கொள்முதல் செய்து, காதும் காதும் வைத்தாற்போல கடத்தி, ஆழக்கடல் ஊடாக வன்னிக் காட்டுக்குள் கொண்டுவந்து சேர்ப்பதில் அவர் பலே கில்லாடி என்பது உலகறிந்த ரகசியம்.

இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 18 ஜூன், 2010
சீனாதான் முன்னணியில்....
விடுதலைப் புலிகள் என்ற தரப்பு களத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்ட நிலையில் சிறிலங்கா பலம்பொருந்திய நாடாக வேகமாக வளர்ச்சிகண்டு வருகிறது.
அதேநேரம்..........
அதேநேரம்..........
சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் !
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த சூரியன் தற்போதுவிழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
மத்திய கிழக்கில் யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது!
மத்திய கிழக்கில் யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உருவாகியுள்ளதென சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடிநீருக்காக எம்மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க ஹொலி வூட்டில் உல்லாசிக்கின்றார் மகிந்தா!
எம் மக்களை எதிலிகளாக்கி குடி நீருக்கு ஏங்கித் தவிக்க விட்டு, திரைப்படம் தயாரிக்க 80 இலட்சம் இந்திய ரூபாக்களை முதலீடு செய்கின்றார் மகிந்த.
பிரிகேடியர் தீபன்-25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்... புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கைக்கு உதவிய இந்தியாவிற்கு ஆரம்பமாகிறது சாட்டையடி !
இந்தியாவானது இலங்கையை தனது சிறிய தங்கையைப் போன்று கவனிக்க வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த உணர்வை தற்போது இங்குள்ள (இலங்கையில்) பலர் பகிர்ந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அச்சுறுத்தலளிக்கும் பூதாகரமான ஒன்றாகவே இந்தியா நோக்கப்படுகிறது.
அண்ணை இருக்கிறார் எண்ட ஒரு துளி நம்பிக்கை இருந்தது இப்ப அதுவும் இல்லை..!!! புலம்பெயர் தேசத்து பிச்சல்களும் புடுங்கல்களும்தான்........?
என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு...
ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை
எல்லாம் தலைகீழா நடக்குதோ?
என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு...
ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை
எல்லாம் தலைகீழா நடக்குதோ?
என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...
விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம்!: வி.ருத்ரகுமாரன்
கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் நடைபெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டு அணுகுமுறையினையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையினையும் மக்களுக்கு அறியத் தருதல் அவசியமானது எனக் கருதுகிறோம்.
ஒட்டுகுழுக்களின் துண்டுப்பிரசுரம் ....தமிழ்சினிமா எதிர்ப்பு வாரமாம் ....
இலங்கையில் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் திரையரங்கத் திரைகளுக்கு தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. மேலும் அவர்கள் ஒரு துண்டுபிரசுரத்தையும் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நடவடிக்கை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. மேலும் அவர்கள் ஒரு துண்டுபிரசுரத்தையும் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனைக் குழு நியமனமாகிறதாம்?!?!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை ஒரு சில நாட்களில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அறிவிக்கவுள்ளார்.
சீனர்களின் வருகையால் தமிழர்களுக்கு ஆபத்து !!!!!!!- ஜெயலலிதா
வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் இலங்கைத் தமிழர்களுக்கு கடுமையான ஆபத்து காத்திருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, இந்த பிரச்சனையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசுடன் கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலின் மனித உரிமை மீறலால் அதிக மக்கள் பாதிப்பாம் - பாலித
பாலஸ்தீனத்தில் இரேலின் மனித உரிமை மீறல் தொடர்பில் அதிகமானேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு இதுவரை நிதீ கிடைக்கவில்லை எனவும் பாலித கேகன்ன கூறியுள்ளார். பலஸ்தீன் காஸா பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் பாலித கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீ மூன் மத்திய கிழக்கு பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு பாலித்த ஹோகன தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களையே அதனை விசாரிக்குமாறு கூறும் ஐக்கிய நாடுகளின் புதிய முயற்சியை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீ மூன் மத்திய கிழக்கு பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு பாலித்த ஹோகன தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களையே அதனை விசாரிக்குமாறு கூறும் ஐக்கிய நாடுகளின் புதிய முயற்சியை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)