புதன், 4 ஆகஸ்ட், 2010

இறுதி போர் முடிந்து ஒருவருடம் கடந்து பல மாதங்களாகியும் விட்டது இக்கால காலகட்டம் வரைக்கும் தமிழருக்குள் நிகழ்ந்த முன்னேற்றம்தான் என்ன?

தேசியத்தின் பெயரால் ஒருவர் மீது ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தியதும் காட்டிக்கொடுத்ததும் எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டதும் தான் மிச்சம்.

ஈழத்தமிழனின் கடமை....

தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன.