செவ்வாய், 8 ஜூன், 2010

ஜனாதிபதி -கூட்டமைப்பு சந்திப்பின் பின்....


இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது............................

மேஜர் வெற்றியரசன் ஆனந் செல்லையா - மன்னார் பேசாலை

மன்னார் பேசாலை என்னும் ஊரில் செல்லையா திரேசம்மா தம்பதிகளின் மூன்றாவது செல்வப் புதல்வனாக பிறந்தான் மேஜர் வெற்றியரசன். இவனிற்குப் பெற்றோர் ஆனந் என்று பெயரிட்டனர். இவன் தனது ஆரம்பக் கல்வியை புனித பற்றிமா மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டு இருக்கும் போது இராணுவ அட்டூழியங்களை நேரில் கண்டதாலும் சில சம்பவங்களால் இடையில் தனது கல்வியை நிறுத்தி 10. 08. 1995 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டான்.

இராணுவ வெற்றி நாள் மீண்டும் 18 இல் நடத்த ஏற்பாடு!

காலநிலை சீர்கேடு காரணமாக பிற்போடப்பட்ட போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது.

இராணுவத்தினர் பாலியல் வன்முறை????????????????புலிகள் தான் தமிழ்மக்களின் காப்பரண் புரியுமா உலகம் ????




கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு, ரெட்பானா பகுதியில் இரவு வேளை வீடொன்றினுள்ளே புகுந்த இலங்கை இராணுவத்தினர் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்பப் பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து,

முற்றாக கைவிடப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள்!



பல ஆயிரம் தமிழ் மக்கள் தற்போதும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வதாகவும், தம்மை தமது கிராமங்களுக்கு அனுப்புமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் தெரியவருவதாவது:

ஜே.வி.பி. குற்றச்சாட்டு..!

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசமைப்புத் திருத்தங்களை இன்று இந்தியா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசிடம் காண்பிக்கவுள்ளார் என்றும் இந்தியாவின் ஒரு மாநிலம்போல் இலங்கை செயற்படுகிறது என்றும் ஜே.வி.பி. நேற்றுக் குற்றம்சாட்டியுள்ளது. தனது மகன் அடுத்த ஜனாதிபதியாகும்வரை நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில்

மீள்குடியமர்ந்த மக்கள் அலைக்கழிப்பு..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தமது மீளக்குடியமர்வு நிதியைப் பெறுவதற்காக வங்கிகளால் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அழிந்துபோன புலிகள் ? உயிர் கொடுக்க முனைகிறதா அரசு?

கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலில் கொல்லப்பட்டு விட்டதாகவும் அரசாங்கம் கூறியிருந்தது. பிரபாகரனின் மரணத்துடன் அவரது ஈழக் கனவும் செத்து விட்டதாக அரசாங்கம் பிரசாரம் செய்தது.
அதற்குப் பின்னரான

காவல்துறையால் கைது ,,,,,,,,,

இனவெறியன் ராசபக்சே இந்தியா வருவதை கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இலங்கை துணைத் தூதரகத்தின் முன் ஆர்ப்பட்டம் நடத்த முயன்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்

எங்கள் தாயகம் எத்தனை அழகு!!

தாயின் மடிச்சுகத்தையும்,


தாயகமண்ணின் தனிச்சுகத்தையும்,


எழுதத் தொடங்கினால்....


ஏன் பேனா வற்றுவதில்லை?


அமுதசுரபி போலவும்,


அட்சயபாத்திரம் போலவும்


ஏன் அள்ள அள்ளக் குறைவதில்லை?

தமிழீழ புரட்சிகர மாணவர்களுக்கு எதிராக சிங்களம் நடவடிக்கை

தமிழீழ புரட்சிகர மாணவர்களால் facebook ( முகப்புத்தகம்) வலை அமைப்பில் உருவாக்கப்பட்ட, தமிழீழ புரட்சிகர மாணவர்கள் குழுமம் (RSTE group). முகப்புத்தகத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ புரட்சிகர மாணவர்கள் மட்டுமல்லாது பரமேஸ்வரன், ராஜ், ரகுராம், [பொம்பி] என விடுதலைக்காக இயங்கிய பலரது facebook முடக்கப்பட்டுள்ளது.
இதற்ட்கு முக்கிய காரணமாக Ban The LTTE GROUPS ON THE FACEBOOK GROUP ( தமிழீழ விடுதலைப் புலிகள் குழுமத்தை தடைசெய்) என்ற சிங்கள இனவாதிகளின் முகப்புத்தாக குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அவர்களது இரண்டாவது இலக்கு (செய்திச் சேவை 4ளை தமிழர் மதிக்கிறோம்) WE TAMILS SALUTE CH4 NEWS. தமிழர் குழுமத்தை தடை செய்ய முயற்ச்சிகள் செய்கின்றனர். இந்த குழுமத்தால் பல தமிழ் ஈழம் சார்ந்த குழுமங்கள் முதலில் தடை செய்யப் பட்டது குறுப்பிடத்தக்கது. தமிழர் ஆகிய நாங்கள்.
அனைவரும் இந்த இனவெறியர்களின் குழுமத்தை தடை செய்ய உடனே முகப்புத்தகத்தில். முறைப்பாடுகளை செய்து. அதனை தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். எத்தனை தடைகள் வருனினும் அதனை தாண்டி மீண்டும் வருவோம். தமிழீழ புரட்சிகர மாணவர்கள்.