இவர்கள்
வைராக்கிய விருட்சத்தின்
விழுதுகள்!
ஏகாதிபத்தியத்தை ஏப்பம் விட்ட
அக்கினிக் குஞ்சுகள்!
குறைப் பிரசவங்களுக்கும்
கருச்சிதைவுகளுக்கும் மத்தியில்
பூரணமானவர்கள்
சூறாவளியினாலும் புயற் காற்றினாலும்
அசைக்க முடியாது போன
ஆலமரங்கள் !
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 7 நவம்பர், 2010
ஈழத்தமிழா இனியாவது திருப்பிப்போடு தீபாவளியை ....
நேற்றய போராளி அரக்கனாக்கப்பட்டான் தீபாவளி வந்தது… இன்றய போராளி பயங்கரவாதியாக்கப்பட்டான்.. இனி என்ன வரும்…
அன்பான ஈழத்தமிழா தீபாவளி வாழ்த்துக்கள் கூறத்தொடங்கிவிட்டாயா நீ வாழ்க.. உனக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..
அன்பான ஈழத்தமிழா தீபாவளி வாழ்த்துக்கள் கூறத்தொடங்கிவிட்டாயா நீ வாழ்க.. உனக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)