செவ்வாய், 20 ஜூலை, 2010

இன்று அல் பஷீர்... நாளை ராஜபக்ஷே! .......................

ராஜபக்ஷேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மூவர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைக்க, பயமும் சினமும் கொண்ட சிங்களர்கள் கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை சூறையாடி தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில்தான், ஐ.நா.வின் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்’ கொடுத்திருக்கும் மகத்தான தீர்ப்பு மனித நேயர்கள் அத்தனை பேருக்கும் ஆறுதலும் தெம்பும் அளிக்கும் மாமருந்தாக அமைந்துள்ளது.

தமிழ் தாயின் பரிதவிப்பு

விரைவு செயல்பாடுதான் எம்மிடத்தில் தற்போது தாயகம் எதிர்பார்க்கும் உபகாரம்............................
எமக்கு அடையாளம் தந்த மண். எம்மை வளர்த்து எடுக்க உறுதுணையாய் இருந்த மண். இன்று எம் கைகளைப்பார்த்து கண்ணீர் வடித்து நிற்கின்றது. எம்மிடம் கையேந்தாமல் உதவி கேட்டு நிற்கின்றது.
ஒரு வீட்டின் பெண் அழுதால் மொத்த குடும்பமும் அழும் அனுபவம் சொன்னது. இங்கு தமிழர் தாயகத்தில் மொத்த தமிழினப் பெண்களும் அழுகின்றார்கள் புரிந்து செயல்படவேண்டும் நாளை நம் வாசலில் அநீதி வந்து நிற்கும்போது ...........!?

மக்களின் தோழன்,சிறந்த வேவு போராளி -மேஜர் எழிலரசன்..

கிறிஸ்த்து பிறப்பின் நாளன்று கடற்கரையோரமாக அவனின் வரவுக்காய் காத்துநின்ற வேளை அந்த கொடிய துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தே போயிற்று..

கத்தி கத்தி,கடிதம் கடிதமாக எழுதி எழுதி உங்களால் எங்களுக்கு என்ன பலன் ......வன்னி அபலை

ஆபத்தான பொறிவெடிகள் மற்றும் இலகுவில் செயலிழக்கச் செய்ய முடியாத கண்ணிவெடிகளை முன்னாள் பெண் போராளிகளை கொண்டு அகற்றும் முயற்சியில் சிறலங்கா ....?!

வடக்கில் ஆபத்தான முறையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றவதற்கு விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளிகளைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

லெப்டினன்ட் மலரவன்- ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதை

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.

மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற நாடகம்...................

ரணில் மற்றும் விமல் வீரவன்ச கோமாளிகளைக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற நாடகம் தான் அரசியல் அமைப்பு என பாராளுமன்ற அங்கத்தவர் அனுரகுமார திசாநாயகா தெரிவித்தார்.

பிரியந்தவை சிறையில் வைத்திருந்த அதிகாரி மீது தாக்குதல்!

வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றிய குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின்(வயது 28) திடீர் மரணம் தொடர்பாக சிங்கள வைத்தியர் பிரியந்த செனவிரட்ணவை தடுத்து வைத்திருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான நந்தகுமாரின்

முகமூடியுடன் அரச ஊழியர்களுக்கு (பெண்கள் )தாக்குதல் ....!!!??

கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது.

கொலை அச்சுறுத்தல் - பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

வேலணை வைத்தியாசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகா கொலை செய்யப்பட்டதையடுத்து தர்ஷிகாவின் குடும்பத்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.