செவ்வாய், 20 ஜூலை, 2010

தமிழ் தாயின் பரிதவிப்பு

விரைவு செயல்பாடுதான் எம்மிடத்தில் தற்போது தாயகம் எதிர்பார்க்கும் உபகாரம்............................
எமக்கு அடையாளம் தந்த மண். எம்மை வளர்த்து எடுக்க உறுதுணையாய் இருந்த மண். இன்று எம் கைகளைப்பார்த்து கண்ணீர் வடித்து நிற்கின்றது. எம்மிடம் கையேந்தாமல் உதவி கேட்டு நிற்கின்றது.
ஒரு வீட்டின் பெண் அழுதால் மொத்த குடும்பமும் அழும் அனுபவம் சொன்னது. இங்கு தமிழர் தாயகத்தில் மொத்த தமிழினப் பெண்களும் அழுகின்றார்கள் புரிந்து செயல்படவேண்டும் நாளை நம் வாசலில் அநீதி வந்து நிற்கும்போது ...........!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக