பல முதுபெரும் பல தலைவர்கள் தமிழருக்கு சம ஆட்சி அரசு தேவையில்லை சிங்களவரும் தமிழரும் சகோதரர்களாக எப்பொழுதும் இருக்கலாம் என்று தமிழின விரோத அரசியலை நடத்தினார்கள். தந்தை செல்வாவின் பல அறவழிப் போராட்டங்களை ஒடுக்க பல தமிழ் தலைவர்களை இலங்கை அன்று உருவாக்கியது. இராணுவத் தீர்வே தமிழீழத்தை பெற்றுத்தரும் என்ற கொள்கையுடன் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்குள் பல முரண்பாடுகள். ஒவ்வொரு இயங்கங்களும் நான் பெரிதா நீ பெரிதா என்ற அடிப்படையில் எதிரியின் சூழ்ச்சியில் வீழ்ந்து
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 16 ஜூலை, 2010
மேஜர்-அல்பேட்(கந்தையா ரூபநிதி)-அச்சுவேலி
பண்டிதர் வீரச்சாவின் பின் அவரது பொறுப்பை ஆல்பர்ட் மிக நேர்த்தியாக முன் நடத்தினார் .இவர் கண்ட களம் பல .ஈழ விடுதலைப் பயணத்தின் ஆரம்ப கால அத்திவார
மணல் திருட்டை தடுக்க முயன்றமக்கள் மீது சிறப்பு அதிரடிப்படையினர் தாக்குதல் !
மட்டக்களப்பு மாவட்டத்தில், தாழங்குடா அருகேயுள்ள வேடர் குடியிருப்பு கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் மணல் திருட்டு நடைபெற்று வந்ததாகவும், இதை தடுக்க முயன்ற மக்கள் மீது சிறப்பு அதிரடிப்படையினரும் அவர்களுடன் இணைந்து செயல்படும் டிஎம்விபி கட்சியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.மணல் திருட்டில் ஈடுபட்ட இரு வாகனங்களை அப்பகுதி தமிழ் மக்கள் சூழ்ந்து கொண்டு வழிமறித்ததால், ஆத்திரமடைந்த சிறப்பு அதிரடிப்படையினர் அவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல்நடத்தியுள்ளனர்.
' கேள்விகள் ஆயிரம் '
' இலங்கை ', இந்தியாவின் நட்பு நாடென்று கூறியது. கச்சத் தீவையும் தாரை வார்த்தது . . .பிறகு ஏன் இந்த மீனவ படுகொலைகள் ???
எதிரி நாடென்று ' பாகிஸ்தானை ' இந்திய பார்ப்பான்கள் கூறி வந்தாலும்,
மீனவர்கள் கொல்லப்படுவதில்லையே . . .
குஜராத் மீனவனைக் கொன்றால், இந்தியாவின் பகையை சந்திக்க வேண்டி வரும் என்று பாகிஸ்தான் பயப்படுகிறது .அப்படியானால்,இலங்கை
துணிந்து கொல்வது ஏன் ???
குஜராத்தி மீனவன் என்றால் இந்தியன் . . .தமிழ் மீனவன் என்றால் கேவலமா ???
இந்த இலட்சணத்தில், தமிழர்களின் காவலர் என்ற பெயரோடு ஒரு ' நாய் ' அரசாள்கிறது .
எதிரி நாடென்று ' பாகிஸ்தானை ' இந்திய பார்ப்பான்கள் கூறி வந்தாலும்,
மீனவர்கள் கொல்லப்படுவதில்லையே . . .
குஜராத் மீனவனைக் கொன்றால், இந்தியாவின் பகையை சந்திக்க வேண்டி வரும் என்று பாகிஸ்தான் பயப்படுகிறது .அப்படியானால்,இலங்கை
துணிந்து கொல்வது ஏன் ???
குஜராத்தி மீனவன் என்றால் இந்தியன் . . .தமிழ் மீனவன் என்றால் கேவலமா ???
இந்த இலட்சணத்தில், தமிழர்களின் காவலர் என்ற பெயரோடு ஒரு ' நாய் ' அரசாள்கிறது .
மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் போரை நிறுத்தவேண்டும் என்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா போன்ற அணு ஆயுத வல்லரசுகளும் மேலும் 15 நாடுகளும் சிங்கள இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களையும் இராணுவ ரீதியான சகல உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிதமிழின அழிப்பை நடத்தின ...!
முள்ளிவாய்க்கால்- உலக வரலாற்றில் மூன்றே நாட்களுக்குள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் சிந்திய இரத்தத்தால் இன்னமும் சிவந்து கிடக்கிற மண்.
ரம்புக்வெலவின் கூற்றுக்கு டக்ளஸ் மறுப்பு...
நாட்டிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஒருபோதும் நீக்கப்படமாட்டது, அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்களின் காணிகளும் வழங்கப்படமாட்டது, என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்து நேற்று முன்தினம் கிளி நொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை.
48 மணி நேரத்திற்குள் நான்கு இளம் பெண்கள் தற்கொலை!!!!!
மலையகத்தில் இளம் பெண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நேற்றும் இன்றும் பாடசாலை மாணவியொருவர் உட்பட நான்கு பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றுபேர் பொகவந்தலாவையைச் சேர்ந்தவர்கள் . இவர்கள் உண்மையாகவே தாமக தற்கொலை செய்யப்படுகின்ரார்களா அல்லது வேறு காரணங்களா என தெரியவரவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)