' இலங்கை ', இந்தியாவின் நட்பு நாடென்று கூறியது. கச்சத் தீவையும் தாரை வார்த்தது . . .பிறகு ஏன் இந்த மீனவ படுகொலைகள் ???
எதிரி நாடென்று ' பாகிஸ்தானை ' இந்திய பார்ப்பான்கள் கூறி வந்தாலும்,
மீனவர்கள் கொல்லப்படுவதில்லையே . . .
குஜராத் மீனவனைக் கொன்றால், இந்தியாவின் பகையை சந்திக்க வேண்டி வரும் என்று பாகிஸ்தான் பயப்படுகிறது .அப்படியானால்,இலங்கை
துணிந்து கொல்வது ஏன் ???
குஜராத்தி மீனவன் என்றால் இந்தியன் . . .தமிழ் மீனவன் என்றால் கேவலமா ???
இந்த இலட்சணத்தில், தமிழர்களின் காவலர் என்ற பெயரோடு ஒரு ' நாய் ' அரசாள்கிறது .
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக