வெள்ளி, 16 ஜூலை, 2010

' கேள்விகள் ஆயிரம் '

' இலங்கை ', இந்தியாவின் நட்பு நாடென்று கூறியது. கச்சத் தீவையும் தாரை வார்த்தது . . .பிறகு ஏன் இந்த மீனவ படுகொலைகள் ???
எதிரி நாடென்று ' பாகிஸ்தானை ' இந்திய பார்ப்பான்கள் கூறி வந்தாலும்,
மீனவர்கள் கொல்லப்படுவதில்லையே . . .
குஜராத் மீனவனைக் கொன்றால், இந்தியாவின் பகையை சந்திக்க வேண்டி வரும் என்று பாகிஸ்தான் பயப்படுகிறது .அப்படியானால்,இலங்கை 
துணிந்து கொல்வது ஏன் ???
குஜராத்தி மீனவன் என்றால் இந்தியன் . . .தமிழ் மீனவன் என்றால் கேவலமா ???
இந்த இலட்சணத்தில், தமிழர்களின் காவலர் என்ற பெயரோடு ஒரு ' நாய் ' அரசாள்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக