புதன், 28 ஜூலை, 2010

உலக தமிழ்பேசும் மக்களுக்கு,தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்திருக்கும் வேண்டுகோள் .....

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய தாங்கள் இன்றைய நிலையில்

இலங்கை அரசின் புதிய விலைஉயர்ந்த புதையல் குமரன் பத்மநாதன் .....உபயோகமில்லாத முன்னாள் டம்மி கேணல் விநாயகமூர்த்தி ( இவ் இருவரும் செய்தது செய்கின்றது செய்யப்போவது அனைத்தும் தமிழினத்துக்கு சேறுபூசும் வேலை ...)

விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரிய பொக்கிஷமாக பயன்படுத்தப்பட்ட கருணாவுக்கு சிறிலங்கா அரசு ஒரு காலத்தில் சகல விதமான செளபாக்கியங்களையும் அள்ளி இறைத்தது. விடுதலைப்புலிகளின் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் போலியான கடவுச்சீட்டில் லண்டனுக்கு அனுப்பியது. பின்னர் அங்கிருந்து வந்தவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியது. சிங்கள அரசியலின் ஆதிக்க பீடங்களில் ஒன்றான சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவர் பதவியையே தாரைவார்த்து கொடுத்தது. அதன்பின்னர்,

5வது நாளாக சிவந்தன்நடை பயணத்தைத் தொடருகின்றார்....

இலங்கை அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிஇலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து

ஐ ,நா செயலரின் பதவி நீடிப்புக்கு மஹிந்த அரசு எதிர்ப்பு ..

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் இரண்டாம் தவணை பதவி நீடிப்புக்கு இலங்கை தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளது.
அத்துடன், தமது எதிர்ப்புக்கு ஆதரவாக

நான் தமிழர்களுக்கோ சிங்களவர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ துரோகமிளைக்கவில்லை....நம்பிய தலைவர் பிரபாகரனுக்கும் ,என்னை நம்பிய தமிழீழ மக்களுக்கும் மட்டுமே !-தாயை கூட்டிக்கொடுக்கும் திரு.முக்கியம்

ஊடகசந்திப்பின்போது மீள்குடியேற்ற அமைச்சர் அழித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தசெவ்வி  ....தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் 13-வது அரசமைப்புத் திருத்தம் மூலமே மிகவும் சிறந்த தீர்வை அடைய முடியும். இதுவே ஜனாதிபதியின் நிலைப்பாடும்.13-வது அரசமைப்புத் திருத்தம் மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று ஜனாதிபதி எனக்குக் கூறியுள்ளார். ஆனால்

கிழக்கில் புதிய கடற்படை முகாம் ...மக்கள் எதிர்ப்பு

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும் தமது எதி்ர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்
ஏற்கெனவே

அரசியல்யமைப்பு திருத்தத்தால்,ஐ .தே.க வின் நிலை ஊரடங்குபோல்....

ஒரு நாட்டின் அரசியலமைப்பு அந்த நாட்டின் உயிர் நாடி எனக் கூறலாம். நாட்டின் நிர்வாகம் முதல் நீதித்துறை வரை அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அரசியலமைப்பே அடிப்படையாக அமைகின்றது.
எனவே தான் அரசியலமைப்பைத் தயாரிப்பதில் சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் எனக் கூறுவர். முதலாவது குடியரசு அரசியலமைப்பு அவ்விதமாகவே தயாரிக்கப்பட்டது.

கடற்கரும்புலி மேஜர் சந்தனா

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

மஹிந்தவிடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார்,.கூத்தாடிகள் சொன்னதற்காக அல்ல !

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது.

புத்தள பொலிஸ்நிலையத்தில் இராணுவ வீராங்கனை மீது பாலியல் வல்லுறவு!!

இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவ வீராங்கனை ஒருவர் புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் என்ன குண்டா வைத்திருக்கப்போகிறார்கள் ?அரசின் அராஜகம் ...

கடந்த 25ந் திகதி இரவு 8.45 மணியளவில் வெலிக்கடை சிறையிலுள்ள பெண்கள் பிரிவான எச் மற்றும் வை ஆகிய முகாம்களில் பெண்கள் நித்திரையில் இருந்தபொழுது விசேட சிறைக் காவலர்களான மூன்று பெண்களும் 18 ஆண்களும் திடீர் என உட்பிரவேசித்ததாகவும்,

பத்திரிகையாளர் ரம்புகலவிட்கு ஆப்பு !

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால்

அமெரிக்கா கடற்கரையில் தமிழர்கள் கைது!

அமெரிக்க பொலிஸார் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை செவ்வாய் காலை கைது செய்துள்ளனர். புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் நகரில் காலை 6.40 மணியளவில் ஈரமான ஆடையுடன்

போர்க்குற்றம் புரிந்தவர்கள் பிரித்தானியா வந்தால் அவர்களை கைது செய்ய முடியும் ....

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.

ரம்புகலவின் குடிபோதை உளறல் பேட்டி..

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பாக அறிய விரும்புபவர்களுக்கு அங்கு நேரடியாகச் சென்று பார்க்க முடியும். அதற்கு நாம் தடைவிதிக்கப் போவதில்லை என ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.