இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 10 ஜூலை, 2010
தக்க தருணங்களில் நாங்கள் அமைதி காத்ததால் பல அழிவுகளை கண்டு விட்டோம் ! இம்முறை அதே தவறை மீண்டும் செய்யவேண்டாம் !
ஈழ தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசை விசாரிக்க புலம் பெயர் தமிழரின் விடா முயற்சியால் இன்று அமைக்கபட்டு இருக்கும்ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவை எதிர்த்து கொழும்பில் சிங்களவர் தெருவுக்கு வந்து போராடும் பொது , புலம் பெயர் அமைப்புகள் ஒன்றும் செய்யாமல் மௌனம் காப்பது பெரும் பின்னடவை தரும்....அன்று கதிர்காமரையும் பீரிசையும் கொண்டு தமிழர் போராட்டத்தை அப்பாவி சிங்களவரை கொன்றொளிக்கும் போராட்டமாக்கி தமிழர்களின் நியாமான போராடதிட்கு தடை விதிக்க அமேரிக்கா பிரதானிய போன்ற நாடுகளை வளைத்து போட்ட குள்ள நரிகள் இன்று புலம் பெயர் தமிழரின் பலத்தின் முன் தம் கனவு ஈடேராது என அறிந்து அணிசேரா நாடுகளை வளைத்து போட்டு தாங்கள் முதாளிளுத்துவ நாடுகளுக்கா எதிராக நிற்பதாக கதை அளகின்றனர்....புலம் பெயர் நாட்டில் மக்களின் பேராதரவுடன் விசாரணை குழுவுக்கு ஆதரவு தெரிவித்து குரல் எழுப்ப வேண்டும் ! தமிழர் அமைப்பு அமைதி காத்தால்...! தமிழ் இளையோர் அமைப்பாவது முன் வருமா ?என்றும் இளையோர் புலம் பெயர் தமிழருக்கு முன்னோடியாக பல போராட்டங்களை செய்து மக்களின் ஆதரவை கடந்த காலங்களில் பெற்று இருந்தனர் ! அதனால் உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புகளுக்கும் இளையோர் அமைப்புகளுக்கும் , அமைதியை உடைத்து மக்கள் போரை முன்னெடுக்க வேண்டுகிறோம் !
லெப். கேணல் பாமா( சியாமளா சண்முகசுந்தரம் - இன்பருட்டி, பருத்தித்துறை)
விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா !
களை எது நல்விதை எது என்பதை இனம்காண்போம்............
எம் இனியவர்களே!............
எம் தேசிய விடுதலை போராட்டம் தீவிரமாக கொழுந்துவிட்டு எரியும் போதல்லாம் அதனை அணைப்பதற்க்கு சிங்கள பேரினவாதம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததை யாவரும் அறிந்தே வைத்துள்ளோம்.தமிழ்தேசியத்தை விலைக்கு
எம் தேசிய விடுதலை போராட்டம் தீவிரமாக கொழுந்துவிட்டு எரியும் போதல்லாம் அதனை அணைப்பதற்க்கு சிங்கள பேரினவாதம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததை யாவரும் அறிந்தே வைத்துள்ளோம்.தமிழ்தேசியத்தை விலைக்கு
விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் ஊடகம் என்ற போர்வையில் அறிக்கை விடுபவர்களுக்கு ...........
முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர்க்களத்தில் ஆயிரக்கணக்கான போராளிகள் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டனர்.
அவர்களில் சிலர் போரின்போது எதிர்பாராமல் பிடிபட்டனர்.
வேறு சிலர் சரணடைந்தனர்.
எதற்காக ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தனர்-அவர்கள் ஏன் சண்டையிட்டுச் சாகவில்லை- குப்பி கடித்து மாளவில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
அவர்களில் சிலர் போரின்போது எதிர்பாராமல் பிடிபட்டனர்.
வேறு சிலர் சரணடைந்தனர்.
எதற்காக ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தனர்-அவர்கள் ஏன் சண்டையிட்டுச் சாகவில்லை- குப்பி கடித்து மாளவில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
பேய் விரட்டும் சிங்கள ஆட்டம்.........
அரசாங்கத்தின் தவறை மூடிமறைப்பதற்காக விமல் வீரவன்ஸ ஆடும் நாடகமே உண்ணாவிரத போராட்டமாகும். அதற்காக அவர் தற்கொலைக் குண்டுதாரியாகி விட்டார் என்று ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர எம்.பி.தெரிவித்தார்.
ஐ.நா. அலுவலகம் முன்பாக ‘தொவில்’ (பேய் விரட்டும் சிங்கள ஆட்டம்) ஆடி வேலையில்லை இராஜதந்திமே அவசியமானதாகும் என்பதை அரசாங்கத்திற்கு மீண்டும் அறிவுறுத்திக் கூற விரும்புகின்றேன் என்றும் அவர் சொன்னார்.
ஐ.நா. அலுவலகம் முன்பாக ‘தொவில்’ (பேய் விரட்டும் சிங்கள ஆட்டம்) ஆடி வேலையில்லை இராஜதந்திமே அவசியமானதாகும் என்பதை அரசாங்கத்திற்கு மீண்டும் அறிவுறுத்திக் கூற விரும்புகின்றேன் என்றும் அவர் சொன்னார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)