செவ்வாய், 15 ஜூன், 2010

ஈழத்து அகதியாய்...
எதுவுமே
தெரியவில்லை நண்பனே


கனவிலும் கேட்க்கும்
உறவுகள் ஓப்பாரி
குருதி அறியா

ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில்


தேசத்து ஆன்மா துடிக்கிறது.


நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில்


தங்கிவிட முடியாது.


உந்தும் வலு உறுதியாக வேண்டும்.

கப்டன் அறிவு

தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது.


எதிரி விளக்குவைத்தகுளம்வரை

நாம் திட்டமிட்டதைவிட, நாம் கற்பனை செய்ததை விட, நாம் களமாடியதைவிட, நாம் கதைப்பதைவிட மிக விரைவாகவே............???!!!!!!

தமிழீழ மக்களின் வாழ்க்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சந்திக்காத கடும் துயர்களை எல்லாம் அவர்கள் சந்தித்து விட்டார்கள். இன்று உலக நாடுகள் தமிழீழ மக்களின் வாழ்வியல் நிலைக் குறித்து தமது நிலைகளை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழின உறவுகள் வெளிப்படையான தமது ஆதரவை அச்சமின்றி பதிவு செய்ய துவங்கியிருக்கிறார்கள்.

தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்.பா.ஜ.க.

இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக் கொண்டுள்ளது.


இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியா தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளமையே மிகுதியாகியுள்ளது.......................

தமிழ் மக்கள் மீது குண்டுமழை பொழிந்தபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவுக்கு தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் எண்ணம் கிடையாது.
இதை உணர்ந்துகொள்ளாத தமிழ்த் தலைவர்கள் இந்தியாவையே நம்பிக்கொண்டிருப்பதும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதும் நாகரிகமானதல்ல என்று ஐக்கியதேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரவி கருணாநாயக்க எம்.பி. தலைமையிலான அரசியல் குழு ஒன்று நேற்று திங்கட்கிழமை வன்னிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
வடக்கை பொறுத்த வரையில் வன்னி மக்களின் நிலைமைகள் துக்ககரமானவை. இந்த நிலைமைகளுக்கு மத்தியில் இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தியும் இனவாதப் போக்குடனான கருத்துக்களை வெளியிட்டும் வருகின்ற ஒரு சில அரசியல் தலைமைகளால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன.


தேசிய பிரச்சினை உருப்பெற்ற காலம் முதல் இதுவரையில் இந்திய தலையீடுகள் செய்துள்ள நன்மையான காரியங்கள் என்ன வென்பதை உணரமுடிகின்றதா? அல்லது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்பதெல்லாம் கேள்விக்குரியவை.

இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம்

இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் அந்த நாடு எதிர்கொள்கின்ற சவால்களை விவாதிக்கும் வகையில் இந்த வாரத்தில் இலங்கைக்கு பல வெளிநாட்டு மூத்த இராஜதந்திரிகள் விஜயம் செய்கிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.க்கும் தலிபான்களுக்குமிடையில் நேரடித் தொடர்பு!

பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதற்கான பலமான ஆதாரங்கள் இருப்பதாக புதிய தகவலொன்று தெரிவிக்கின்றது. முன்னர் நினைத்ததை விடவும் பாரியளவில் நிதியுதவி பயிற்சி மற்றும் புகலிடம் போன்றவற்றை ஐ.எஸ்.ஐ. தலிபான்களுக்கு வழங்கி வருவதாக இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.