ஞாயிறு, 25 ஜூலை, 2010

மேஜர் ஆதித்தன்(முனியாண்டி சுதாகரன் பதுளை )

ஆண்டு 1983, யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இருபிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய்.

இலங்கைக்கு வருகிறது மீண்டும் ஒரு தலைஅடி ...........இம்முறை தொழிலாளர் உரிமை மீறல்

பல்வேறு உரிமை மீறல் குற்றச்சாற்றுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை மீது தற்போது தொழிலாளர் உரிமை மீறல் புகாரும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரிப்பதற்காக அமெரிக்கக் குழு ஒன்று கொழும்பு வர உள்ளது. இலங்கையில் தொழிலாளர் உரிமைகள்மீறப்பட்டிருப்பதாக அமெரிக்க தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில்,

போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்தவிசாரணைஆரம்பமாம் !

போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனவர்கள் குறித்த முதற்கட்ட விசாரணைகளைத் தாம் ஆரம்பிக்க இருப்பதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐ. நா ஆலோசனைக்குழு விசா கோரவில்லை..

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா அனுமதி கோரி எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவிலுள்ள இலங்கை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசின் நல்லிணக்க குழு கேலிக்குரியது...!

வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

கண்டுபிடித்தால் கூறுங்கோ எங்கே என் தலைவன் ...ஈழத்திலிருந்து ஒரு குரல்

தமிழ் வீரம் தமிழ்நாட்டின் புறநானூற்றில் மட்டுமல்ல
ஈழத்தில் பிரபாகரன் பரணியிலும் உண்டு
பரணிபாடும் தலைமகனின் மர்மம்தான் என்ன உண்டா இல்லையா
கடவுள் உண்டா இல்லையா நாம் கண்டதில்லை
கல்லைக்கண்டோம் சொன்னார்கள் நம்பினோம் கும்பிட்டோம்

மு.கா – த.தே.கூ ?வடக்கு ,கிழக்கு ?...?!

ஒரு கட்சியின் நா டாளுமன்ற உறுப்பினர் தேசிய ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை முன் வைக்கும்போது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வது கட்டாயமாகும். நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தானது, அது சார்ந்த கட்சியின் கொள்கையாகவே கருதப்படும்.
அந்த வகையில்