இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 25 நவம்பர், 2010
நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்..
நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்
கருகற்பொழுதினிலே சென்று விடிவானம் தெரிவதற்குள்
உயிரைக்கருகாக்கி களத்திலே காவியமானீர்
உங்கள் கனவுகள் என்றுமே அழியாது,
எம் மக்களின் விடுதலைக்காய் என்றும் நீங்கள்
எங்களுடன் நிற்பீர்கள்!!!
அளவெடுக்கமுடியாத அக்கினியின் நாவுகளே!!!!.....
எம்மாலே அளவெடுக்கமுடியாத அக்கினியின் நாவுகளே
எதிரியவன் யுத்தமுறைமையினை அழித்து
புதிய வரமொன்றின் போர்வடிவமானீரே
தொட்டுணர முடியாத சோதிப்பொருளாகி
கற்பனைக்கு அப்பாலும் கடந்த வியாபகமாய்
அற்புதத்தில் அற்புதமாய் ஆன அதிசயங்கள் - நீங்கள்
எதிரியவன் யுத்தமுறைமையினை அழித்து
புதிய வரமொன்றின் போர்வடிவமானீரே
தொட்டுணர முடியாத சோதிப்பொருளாகி
கற்பனைக்கு அப்பாலும் கடந்த வியாபகமாய்
அற்புதத்தில் அற்புதமாய் ஆன அதிசயங்கள் - நீங்கள்
தேசியத்தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...........
வல்லரசுகளே வியந்தவனே. !!!
வரலாறு போற்றும் உன்னை. - எம்
வாழ்வில் வந்த சூரியனே.!!! - நீ
வந்தாலே விடியும் காலை.
வள்ளலே உன்னை வாழ்த்த
வார்த்தைகள் போதவில்லை.
வரலாறு போற்றும் உன்னை. - எம்
வாழ்வில் வந்த சூரியனே.!!! - நீ
வந்தாலே விடியும் காலை.
வள்ளலே உன்னை வாழ்த்த
வார்த்தைகள் போதவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)