புதன், 16 ஜூன், 2010

அமெரிக்கா எண்ணெய்க் கசிவு....?!!!!!

 எல்லாரும் கேள்விப் பட்டிருப்போம். வளைகுடா மெக்சிகோ கடலில் கச்சா எண்ணெய்க் கிணறு வெடித்து ஒரு நாளைக்கு சராசரியாய் 20,000 பீப்பாய்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்து வருகிறதென.

சுமை....


தூக்கமுடியாத பாரங்களும்....சுமைதான்.
தூங்கமுடியாத துன்பங்களும்....சுமைதான்.
இரு சுமைகளும்....கண்ணீர்க்கதையாய்க் கரைகின்றது.
இது தமிழரின்...
வாழ்வில் ஒட்டிப்பிறந்ததா....?
ஒட்டுண்ணியாய் திணிக்கப்பட்டதா....?

பெண் என்னும் பூகம்பம்.....

"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்." -
-வேலுப்பிள்ளை பிரபாகரன்

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை/நைற்றிங்கேள் (சத்தியவாணி துரைராசா) பூநகரி, மன்னார்.


நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி காவல் செய்தது. இந்திய இராணுவத்திடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களும் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

மீண்டும் மீண்டும் எழும்!

செந்தணல் எரியும் தேசத்தின் புதல்வர்களே
செய்தி ஒன்று வரும் என்று காத்திருக்கும்
கானகத்தின் நண்பர்களே!
நிழல் எது நிஜம் எது தெரியாது
தினம் தினம் வீசும்
அறிக்கை வாளில் வெந்து நோகும்
புலம் பெயர் உறவுகளே!


சொந்தங்கள் நாங்கள் நெஞ்சத்தில்
ஆயிரம் கனதியோடு பேசுகின்றோம்
பெற்ற பிள்ளைகள் காணாமல் போனாலும்
விட்டு வந்து ஊரை துறந்து நாம்
இறத்தலே ஆகினும்...!
நாம் நம் சொந்த மண்னை அடகு வையோம்


சூரியத்தலைவனின் செந்தழல்
விழிகாண விழிதிறந்து கிடக்கி்ன்றோம்
மெய்யேன போனாலும் பொய்யேன ஆனாலும்
தலைவன் அவன் ஒருவனே நம்பிக்கை!


புது வழி செய்ய நீர் எந்த களம் புகிலும்
நலம் காணப்போவது என்னவோ
தலைவன் நாமத்தில் தான்


வெற்றியோ கொண்ட எம் தலைவன்
வீழ்ந்ததாய் எண்ணிடல் ஆகாது
வேங்கை அவன் மீள்வது நிச்சயம்


பொய்களால் ஆளும்
பேதலிகளுக்காய் பேதை கொள்ளல்
வேண்டாம் எமக்கு உறவுகளே!


அறிக்கை போரால் அழிந்தவர் நாம்
ஆயுதப்போரால் எழுந்தவர் நாம்
மீண்டும் நாம் அறிக்கைக்குள்
அள்ளுண்டு போகமல் இருந்திடல்
அத்தனைக்கும் நன்மை செய்திடும்


புலி பதுங்குமோ, பாயுமோ
புன்னகைத்த படி கதை பேசும்
புல்லர்கள் கதை முடித்து
புறனானூற்றை படித்திட
புலத்திலும் நிலத்தினும் எழுவோம்!


புலி பாய்ந்ததா படுத்ததா
கதைகளை விடுவோம்
புலியின் பெயரால் தான் நாம்
பூமியை ஆள்வது நிச்சயம்


புன்னகைத்த படி நான்
புளுகாங்கிதம் கொள்கின்றேன்
மீண்டும் மீண்டும் எழும்!
எம் தேசம்..,!

வீரப் போராளிகளே! வாழ்த்துகிறோம் -கண்மணி

பலமுறை நாம் கூறுகிறோம், மொழி என்பது நமது அடையாளம் என. மொழி குறித்த ஒரு பார்வை, அதன் உள்ளடக்கம், புறத்தன்மைகள் இவைகள் ஒரு இனத்தின் உயிர்நாடி என்பதை மறுக்கமுடியாது. செம்மொழி மாநாடு நடத்தும் இந்த காலத்தில் நாம் இதை அழுத்தமாக பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். அடக்குமுறைகள், அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்தையும் தாண்டி, மொழி வாழ வேண்டும் என்று யார் மனதில் அக்கறையும் ஆவேசமும் நிலைக்கொண்டிருக்கிறதோ,

யுத்தம் முடிவுற்ற கையோடு சமாதானம் மலர்ந்து விட்டது என்பது ?????!!!!!!!!..........

பிரதானமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து இராணுவ ரீதியிலும் வேறு வழிகளிலும் தாராளமாகப் பெற்றுக்கொண்ட உதவிகளுடனே சென்ற வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்பதற்கில்லை.

சர்வதேசத்தை ஏமாற்றக் கருணாநிதியின் அடுத்த திருவிளையாடல்

வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது

சர்வதேசம் இலங்கையினை வற்புறுத்தக்கூடாது

சர்வதேசம் இலங்கையினை எந்த விதத்திலும் நிர்ப்பந்திக்க கூடாது. வற்புறுத்தக்கூடாது என்று அகாஷி கூறியுள்ளார்.2002 சமாதான காலத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினை சர்வதேச ரீதியாக முடக்குவதற்கும் சமாதான பேச்சுவார்த்தையினை குழப்புவதற்கும் காரணமாக செயற்பட்ட இரு நண்பர்கள் கொழும்பில் சந்தித்தனர். ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம், மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாலர்களுக்கு கருத்து தெரிவித்த அகாஷி இவ்வாறு கூறியுள்ளார்.