புதன், 16 ஜூன், 2010

சுமை....


தூக்கமுடியாத பாரங்களும்....சுமைதான்.
தூங்கமுடியாத துன்பங்களும்....சுமைதான்.
இரு சுமைகளும்....கண்ணீர்க்கதையாய்க் கரைகின்றது.
இது தமிழரின்...
வாழ்வில் ஒட்டிப்பிறந்ததா....?
ஒட்டுண்ணியாய் திணிக்கப்பட்டதா....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக