இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 16 ஜூன், 2010
சர்வதேசம் இலங்கையினை வற்புறுத்தக்கூடாது
சர்வதேசம் இலங்கையினை எந்த விதத்திலும் நிர்ப்பந்திக்க கூடாது. வற்புறுத்தக்கூடாது என்று அகாஷி கூறியுள்ளார்.2002 சமாதான காலத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினை சர்வதேச ரீதியாக முடக்குவதற்கும் சமாதான பேச்சுவார்த்தையினை குழப்புவதற்கும் காரணமாக செயற்பட்ட இரு நண்பர்கள் கொழும்பில் சந்தித்தனர். ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம், மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாலர்களுக்கு கருத்து தெரிவித்த அகாஷி இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக