செவ்வாய், 13 ஜூலை, 2010

மனிதாபிமானம் அற்ற இந்திய அரசிடம் போய் மனித உரிமை பற்றி பேச முடியுமா ஈழ தமிழனால் ........(மேற்கு வங்க மெதினியூர் மாவட்டத்தில்16.6.2010 அன்று காவல் படையினர் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட பெண் போராளி)

உயிர்களைக் கடந்து
சுட்டுச்சாய்த்த சடலங்களை
குப்பைகளைப் பொறுக்குவதைப் போன்றே
பொறுக்கி இருக்கவேண்டும் அவர்கள்
தாகத்தின் தீராத வலியில் துடித்த
அவளுயிர்ப்பழத்தை கால்களில் நசுக்கியிருக்கலாம்
மூச்சுக்காற்றின் கடைசி சுவாசத்தி
எச்சில் துப்பி அடைத்திருக்கலாம்
வேட்டையின் வெறியடக்க
அவளின் சுரப்பிகளைப் பொசுக்கியிருக்கலாம்ரத்தத்தில் புதைந்த அவள் கண்களில்புதைந்த வானம் குருதிச் சிவப்பாகி யிருக்கலாம்

கைது செய்வதற்கு முன் சீமான் பத்திரிக்கை நிருபர்களுக்கு அழித்த பேட்டியில்- படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?:

தமிழர்களை காக்க படை திரட்டி இலங்கை செல்ல தாங்கள் தயாராக உள்ளதாகவும், இலங்கைக்கு பகடியம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி அதனை தடுத்து நிறுத்தாமல் இருக்க தயாரா என்றும் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கேள்வி விடுத்துள்ளார்.

பிறவிப் பயங்கரவாதி யாருமில்லை. அவன் உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், எப்படி?

9/11 பயங்கரவாதத் தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது என்பதில் ஐயமில்லை.அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளும் கொடுஞ் செயலை - சுட்டுத் தள்ளுகிறவர்களின் அரசியல் நோக்கம் எதுவானாலும் - கிஞ்சிற்றும் நியாயப்படுத்த முடியாது, கூடாது. அப்பாவிகளைச் சுட்டுத் தள்ளுவதன் மூலம்தான் ஓர் அரசியலை வளர்க்க முடியும் என்றால் அந்த அரசியல் முற்போக்கானதாகவோ மக்கள் சார்பானதாகவோ இருக்க வழியில்லை.

இரண்டாம் லெப்டினென்ட் மாலதி

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.
பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.

ஆயுத கடத்தல் மோதலில் இரு இராணுவம் பலி...

திருகோணமலை ,கந்தளாய், பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சிங்கள இராணுவ படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் இரு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் ஒரு சிப்பாய் உட்பட ஒரு பொதுமகன் காயமடைந்துள்ளனர்.
காட்டுப்பகுதியில் இருந்த இராணுவ களஞ்சியத்தில் இராணுவகுழுவினர்ஆயுதங்களை

வைத்தியரை கைது செய்ய கோரி தாதியர்கள் வீதி மறியல்போராட்டம்

வேலனை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவ தாதியான சரவணை தர்சிகா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஊர்வலம் ஒன்றை இன்று மருத்துவ தாதியர்கள் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.