செவ்வாய், 13 ஜூலை, 2010

மனிதாபிமானம் அற்ற இந்திய அரசிடம் போய் மனித உரிமை பற்றி பேச முடியுமா ஈழ தமிழனால் ........(மேற்கு வங்க மெதினியூர் மாவட்டத்தில்16.6.2010 அன்று காவல் படையினர் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட பெண் போராளி)

உயிர்களைக் கடந்து
சுட்டுச்சாய்த்த சடலங்களை
குப்பைகளைப் பொறுக்குவதைப் போன்றே
பொறுக்கி இருக்கவேண்டும் அவர்கள்
தாகத்தின் தீராத வலியில் துடித்த
அவளுயிர்ப்பழத்தை கால்களில் நசுக்கியிருக்கலாம்
மூச்சுக்காற்றின் கடைசி சுவாசத்தி
எச்சில் துப்பி அடைத்திருக்கலாம்
வேட்டையின் வெறியடக்க
அவளின் சுரப்பிகளைப் பொசுக்கியிருக்கலாம்ரத்தத்தில் புதைந்த அவள் கண்களில்புதைந்த வானம் குருதிச் சிவப்பாகி யிருக்கலாம்

1 கருத்து:

  1. 1987--தொடக்கம் எமது மண்ணில் செய்த கொடுமைகளை இப்போ தன் மக்களிற்க்கு செய்கிறான்.

    பதிலளிநீக்கு