இரத்தவெறி பிடித்த காட்டுமிராண்டியாய் ஒரு இனத்தின்மீது வரலாறு காணாத அளவிற்கு பெரும் கொடுமையை நிகழ்த்திய ராசபக்சே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி. அகில உலக போர்குற்ற நடவடிக்கையில் கைது செய்து, நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டிய இன ஒழிப்பு ஆதிக்கவாதி என்பதை உலகெங்கும் இருக்கும் பல்வேறு தளங்கள் உறுதி செய்து கொண்டிருக்கின்றன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 1 ஜூன், 2010
பெரும் சவாலை ஏற்படுத்தப் போகும் "நாடுகடந்த அரசு"
இலங்கை அரசின் மீது சர்வதேச ரீதியாக வலுப் பெற்றுவரும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் ஒருபுறமிருக்க தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் உருவாக்கமும் அதன் செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு அடுத்த சவாலாக அமைந்துள்ளது
உண்ணாவிரத நிலையை இத்துடன் முடித்துக்கொள்ளவேண்டும், தொடருமேயானால்....................................!
உண்ணாவிரத நிலையை இத்துடன் முடித்துக்கொள்ளவேண்டும், தொடருமேயானால் மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தப்படுவீர்கள் என்று மலேசியா முகாமில் உண்ணாவிரதம் இருப்பவர்களை ஐ.நா. அதிகாரிகள் மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வெளியான இந்திய இணையத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)