செவ்வாய், 1 ஜூன், 2010

விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராமின் ஊடகஅறிக்கை .........


2 கருத்துகள்:

  1. புரியவில்லை ஏன் இப்படி ஒரு அறிக்கை.சொன்னால் நம்ப போகிறார்கள் தானே எம் தமிழ்மக்கள் !
    பேசாமல் நீங்களும் எஞ்சிய போராளிகளும் எங்கோ ஒரு ராணுவ முகாமை தாக்கி அழித்து வீர
    சாவு அடையவும் .அதன் பின் இன்னொரு துரோகி கதை வரும் அப்போ கேட்பதற்க்கு எஞ்சிய தமிழ் மக்களும்
    எல்லாம் புரிவார்கள்

    பதிலளிநீக்கு
  2. எம் தமிழ் சமூகம் எல்லோருக்கும் குத்தும் முத்திரை "துரோகி". அதற்கு கேர்னல். ராம் மட்டும் வேறுபட்டவரா? இப்படிப் பட்ட இனதுக்காகவா எம் தலைவன் தன்னையும் ஈகம் செய்து தன் குடும்பத்தையும் பலியாக்கினார்? ராம் அண்ணா நீங்கள் செய்த பாவம், ஒரு நேர்மையான போராளியாய் வாழ்ந்ததுதான்! எம் தமிழ் இனம் முதலில் ஒன்று படட்டும், பின்னர் சிந்திக்கலாம் விடுதலையை!

    பதிலளிநீக்கு