திங்கள், 11 ஜூலை, 2011

எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போக..................!!!!?

உவங்கள் எங்கட தமிழ்ச் சனத்தை என்னடா கேக்கிறாங்கள்…?’ என்றபடியே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் முகத்தார்.


‘காலங்காத்தால கடகத்திலை ஏத்திக்கொண்டு வந்திட்டியளோ…?’ என்று வழக்கமான நக்கலுடன் முகத்தாரை வரவேற்றார் அப்புக்குட்டியர்.