சனி, 31 ஜூலை, 2010

எப்படி கேபி ஒரு இன உணர்வுள்ள தமிழனாக ......?ஒட்டு மொத்த போராட்டத்தையும் குறைசொல்ல இவருக்கு என்னதகுதி ? பேட்டி என்று புலம்புகிறார் ...???

கேபி உள்ளூர் ஊடகத்திற்கு வழங்கிய உளறல்
4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?

“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்”

தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக் கட்டமைப்பு, அழிக்கப்பட்ட நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரே தேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக் கட்டாய

புலத்திலுள்ளவர்களின் கடமை .............!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களை சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும்நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்பான தமிழ் மக்களே! ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்??? ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்??? தயவுசெய்து சிந்தியுங்கள்!!!!!!!!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம்.

ஊடகங்கள் மீது வன்முறை !!!போர் முடிந்தது என்ற சொல்லுக்கு என்ன ...???த.தே.கூ உறுப்பினர் மகிந்தவுக்கு முறையிட்டுள்ளாராம்..

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட அதேவேளை, ஊடகவியலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்து விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேஜர் பசிலன் ( நல்லையா அமிர்தலிங்கம், முல்லைத்தீவு)

சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை  அள்ளி வழங்கினார்கள்.
சிங்களப் பேரினவாத அரசு மாநில சயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம்

பரிசோதனைக்கு தேவையான தர்சிகாவின் உடல் பாகங்கள் சில மாயமானது ஏன் ?

வேலணை அரசினர் வைத்தியசாலை யின் குடும்பநல மருத்துவமாது தர்சிகாவின் சடலத்தில் இருந்து அப்புறப்படுத் தப்பட்டதாகக் கூறப்படும் பரிசோதனைக்குத் தேவைப்படும் உடலின் குறிப்பிட்ட சில உறுப்புகளின் பாகங்களும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பப்பட விருக்கின்றன.
கைதடி ஊற்றல் மயானத்தில் புதைக் கப்பட்டிருந்த தர்சிகாவின் சடலம்

இவர்களுக்கு தேவை பாராளுமன்ற கதிரை அதனால் முறையிடுவார்கள் தானே ......

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறியவர்களின் விருப்பத்தை அறியாது, அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது.

கடலில் மூழ்கும் நிலையில் அகதிகளுடன் இருந்த படகு அவுஸ்திரேலியாவில் மீட்பு

கடலில் மூழ்கும் அபாயநிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81பேர் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அகதிகளுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களும்

இலங்கை இராணுவ உயர் அதிகாரியின் வாக்கு மூலம்....

தமிழீழ த்தேசியத்தலைவரின் இளைய புதல்வன் பாலசந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட போராளிகளை சிங்களப்படை சித்திரவதையின் பின்னர் கொன்றுள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவிடம் தஞ்சம் கோரிய இந்த அதிகாரி அங்குள்ள நீதிமன்ற நீதிபதி முன் நிலையில்

கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை ...


கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய கொலைப்படை போட்டு தள்ளிவிட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

தமிழரின் காவலர் பிரசன்னம் இல்லாததால் ஸ்ரீலங்காவின் காவல்துறையினரின் அனுசரணையுடன் நடைபெறும் வல்லுறவுகள் ...

யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு இடம்பெற்று வரும் பாலியல் பலாத்காரங்கள், வல்லுறவுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவுகளால் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
வலிகாமத்தின் அளவெட்டிப் பகுதியில் ஆலயத் திருவிழா முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு

நாம் எதைப் பேசினாலும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடவே பலர் காத்திருக்கிறார்கள்-ஹக்கீம்

தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் உரிய தேவையான அக்கறை காட்டவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள கனிய வளங்களைச் சுவீகரித்து இலாபம் தேடுவதிலேயே அதிக அளவில் அக்கறை காட்டுகிறது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சாடினார்.