வெள்ளி, 11 ஜூன், 2010

போராளி சுயந்தன்



09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை

கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகத்தை சிங்களமயப்படுத்த அரசு முயற்சி

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தை சிங்களமயப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என முறைப்ப்பாடுகள் கிடைத்துள்ளன. திருகோணமலை வளாகத்தில் முகாமைத்துவ பீடம், பிரயோக விஞ்ஞான பீடம். சித்தமருத்துவ பீடம் ஆகிய மூன்று பீடங்கள் இருக்கின்றன.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் குறித்த விவாதம்!

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மீள்குடியேற்றத்தின் பின்னான நெருக்கடி......?!


எத்தனை முழக்கங்கள் எத்தனை அவலங்கள் எல்லாம் சுமந்த வன்னி வாழ்க்கையின் கொரூரத்தில் இருந்து மக்களால் மீண்டுகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகள் வானைப் பிளப்பதாயே அமைகின்றன. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு அவலம் விதைந்தே கிடக்கிறது.

இந்த அவலத்தினை ஏற்படுத்தியவர்களே மீட்பர்களாகவும், அவதார புரிசர்களாகவும் தம்மைக் காட்டிக்கொள்ள அடிக்கடி வன்னியில் தலை நீட்டுகின்றார்கள்.

பலர் வாட... -கண்மணி

. இந்தியா ஒரு ஜனநாயக குடியரசு. இங்கு அடித்தள மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் பிரிவினை பேதம் ஏதும் கிடையாது. சிங்கமும் ஆடுகளும் ஒரே குளத்தில் நீர் அருந்தும். ஆடுகளின் குரல் சத்தத்தைக் கேட்டு சிங்கங்களும் புல் தின்ன பழகும். இது இந்திய நாடு. சமத்துவம் நிறைந்த ஒரு மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் நம்பாவிட்டால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. இங்கு சட்டங்கள் சாதாரண நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம்வரை எல்லோருக்கும் சமமாகத்தான் இருக்கும். இது நீங்கள் நம்பித்தான் தீர வேண்டும். ஆயிரம் ரூபாய் களவாடிய ஆறுமுகமும், ஆயிரம் கோடி களவாடும் அம்பானியும், ஒரே நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படுவார்கள்.

டக்ளஸ் மீதான வழக்கு ?

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு தமிழ் நாடு மக்கள் உரிமை பேரவையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம் வை இக்பால் ரி. எஸ் சிவஞானம் ஆகியோர் வழக்கினை எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் இலங்கை ஆடும் நாடகம்.............

சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும்.
இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப் பேணுவது ஆபத்தானது.