2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது "இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார்.
இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 14 ஜூன், 2010
எழுச்சியை அடக்க நடக்கும் நாடகமா ரயில் பாதை தகர்ப்பு?: சீமான்
விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும்,
கப்டன். லிங்கம்
வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார்.
மௌனம் காத்தால் புரியாது நமது மௌன வலி....!
அடர்ந்த வனப்பகுதி. தொடர்ந்து கட்டளைகள் அலை அலையாக வந்துக் கொண்டிருக்கின்றன. தாயாராகி விட்டதா? என்ற தலைமையின் கட்டளை, தயார் என இங்கிருக்கும் கட்டளை தளபதியின் பதில். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பாதையை தம்முடைய கூரிய கண்களோடு நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து ஒளி வெள்ளம். அனைவரும் தயார் நிலைக்கு வருகிறார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. காரணம்,
சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுங்கள்!
"நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் தவிக்கும் நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே. எமது விடுதலையை துரிதப்படுத்தி எங்கள் உறவுகளோடு இணைந்து வாழ உதவுங்கள்" என தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இணைந்து மகிந்தவிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இன்று சேகுவேராவின் 82 வது பிறந்த தினம்
ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காக உழைத்த புரட்சித் தலைவர்களுள் ஒருவரான செகுவராவின் 82ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இணைந்த வட கிழக்கு அடிப்படையில் தீர்வு அமைய வேண்டியது அவசியம்....
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வருமாயின் அதற்கு ஆதரவளிக்க தயார்.
ஆனால்
ஆனால்
பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய இலங்கை அரசு!
சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. இந்த விழாவைப் பயன்படுத்தி பெரியளவிலான பிரசாரத்தைத் தேடிக்கொள்ள முயன்ற இலங்கை அரசுக்கு தோல்விதான் மிஞ்சியுள்ளது. இந்தியத் திரைப்பட விருது விழா அரசியலாக்கப்பட்டு விட்டதாக ஒரு தரப்பினர் குறைபட்டுக் கொள்கின்றனர்.
விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கு!
இலங்கையின் வடக்கே பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச் சந்தேக நபர்கள் நான்கு பேர் அடையாளம் காணபபட்டுள்ளனர்.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில்....
கிளிநொச்சி விசுவமடு பகுதியில்....
உலக இரத்ததான தினம்
உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)