புதன், 16 ஜூன், 2010

சர்வதேசத்தை ஏமாற்றக் கருணாநிதியின் அடுத்த திருவிளையாடல்

வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக