வெள்ளி, 16 ஜூலை, 2010

மணல் திருட்டை தடுக்க முயன்றமக்கள் மீது சிறப்பு அதிரடிப்படையினர் தாக்குதல் !

மட்டக்களப்பு மாவட்டத்தில், தாழங்குடா அருகேயுள்ள வேடர் குடியிருப்பு கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் மணல் திருட்டு நடைபெற்று வந்ததாகவும், இதை தடுக்க முயன்ற மக்கள் மீது சிறப்பு அதிரடிப்படையினரும் அவர்களுடன் இணைந்து செயல்படும் டிஎம்விபி கட்சியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.மணல் திருட்டில் ஈடுபட்ட இரு வாகனங்களை அப்பகுதி தமிழ் மக்கள் சூழ்ந்து கொண்டு வழிமறித்ததால், ஆத்திரமடைந்த சிறப்பு அதிரடிப்படையினர் அவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல்நடத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக