பாலஸ்தீனத்தில் இரேலின் மனித உரிமை மீறல் தொடர்பில் அதிகமானேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு இதுவரை நிதீ கிடைக்கவில்லை எனவும் பாலித கேகன்ன கூறியுள்ளார். பலஸ்தீன் காஸா பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் பாலித கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீ மூன் மத்திய கிழக்கு பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு பாலித்த ஹோகன தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களையே அதனை விசாரிக்குமாறு கூறும் ஐக்கிய நாடுகளின் புதிய முயற்சியை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக