புதன், 21 ஜூலை, 2010

மாவீரர் மணம் வீசும் பூக்கள்! ஈழம் எங்கள் நாடடா, ஈன்ற அன்னை தமிழடா! நாடு எங்கள் கண்ணடா, வீரம் எங்கள் நெஞ்சடா!

மாவீரர்கள் புதைக்கப்படவில்லை......எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கப்பட்டுள்ளார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை வேண்டுமானால் சிங்களக் காட்டுமிராண்டிகள் உடைத்துச் சிதைக்கலாம். ஆனால், ஆலமரம் போல எங்கள் மனதிலே வளர்ந்திருக்கும் அந்த மாவீரர்களின் எண்ணங்க‌ளை யாராலும் அழிக்க முடியாது. அவர்கள் விட்டுச் சென்ற தமிழீழம் என்ற‌ கனவை நனவாக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக