இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 21 ஜூலை, 2010
மாவீரர் மணம் வீசும் பூக்கள்! ஈழம் எங்கள் நாடடா, ஈன்ற அன்னை தமிழடா! நாடு எங்கள் கண்ணடா, வீரம் எங்கள் நெஞ்சடா!
மாவீரர்கள் புதைக்கப்படவில்லை......எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கப்பட்டுள்ளார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை வேண்டுமானால் சிங்களக் காட்டுமிராண்டிகள் உடைத்துச் சிதைக்கலாம். ஆனால், ஆலமரம் போல எங்கள் மனதிலே வளர்ந்திருக்கும் அந்த மாவீரர்களின் எண்ணங்களை யாராலும் அழிக்க முடியாது. அவர்கள் விட்டுச் சென்ற தமிழீழம் என்ற கனவை நனவாக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக