புதன், 21 ஜூலை, 2010

சூடான காலநிலை பொதுமக்கள் உயிரிழப்பு..

பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் சூடான காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.



கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதம் 4ஆம் திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியிலேயே சூடான காலநிலையால் பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.


இவ்வாறு மரணம் சம்பவிப்பது தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியபோதே சூடான காலநிலை காரணமாக மக்கள் உயிரிழப்பது தொடர்பில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக