திங்கள், 22 நவம்பர், 2010

கார்த்திகை பூவே!!!

கார்த்திகை பூவே!!! கார்த்திகை பூவே!!! கல்லறை மடியினில் மலர்ந்து விடு. கன்னங்கள் சிவக்கும் செவ்வந்திப் பூவே சில்லென்று குளிர்ச்சியை பொழிந்து விடு அழகாக பூக்கும் புது ரோஜாப் பூவே தனியாக வீரர்களின் புகழ் பாடு மனசெங்கும் வாசம் தரும் முல்லைப் பூவே துயில்கின்ற வீரர்களை தாலாட்டு மல்லிகைப் பூச் சிரிப்புடன் தங்கள் உயிர் பூவைத் தந்த வீரருக்கு எந்தப் பூவும் இணை இல்லையே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக