புதன், 24 நவம்பர், 2010

ஈரவிழிகள் சொரிய உங்கள் நினைவுகளோடு.............

விண்ணிலம் பூத்த விரிகடளாய்
மரமசைத்த பண்பாடும் தென்றற் பசும்காற்றாய்
இந்த யுகத்தில் தோன்றும் ஊழித்தீச்சுடராய் பேரிடியாய்
வேண்டும் பொழுததிரும் வெடியாய்-எம்மண்ணில்
வீரமுரைக்க விளைந்த புலிகள்
ஈரவிழிகள் சொரிய  உங்கள் நினைவுகளோடு
விளக்கேற்றிவைத்து விம்முகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக