ஞாயிறு, 9 மே, 2010

தமிழ் உறவுகளே...


தமிழ் என்ற சொல்லை நாவில் பதித்து, தமிழீழ தாகத்தை நெஞ்சில் சுமக்கும் என் சகோதரர்களே வணக்கம்... வைகாசி 18 (mai 18) எம்மை நெருங்கிகொண்டு இருக்கிறது... மானம் உள்ளவன் மண்டியிட மாட்டன் என்று மண்ணில் விதைந்த எங்கள் மாவீர செல்வங்களையும், புலிகள் தான் தமிழர் , தமிழர் தான் புலிகள் என்று உடலை ஆயுதமாக்கி களத்தில் மடிந்த எங்கள் ரேத்த உறவுகளையும் எண்ணி கண்கள் கலங்கும் நாள்... இன்றே சபதம் எடுப்போம் : இந்த நாளில் தமிழன் விழ்ந்தான் என்று வரலாற்றில் எழுதப்படக்கூடாது... உலகத்தமிழன் விழித்தான், போராடி ஜெயித்தான் என்று எழுதப்படவேண்டும்!! போராளிகளான நாங்கள் மரணிக்கலாம், அனால் எங்கள் போடட்டத்தை மரணிக்க விடமாட்டோம்... இதுதான் இன்று ஒவ்வொரு தமிழனும் நேசில் சுமக்கும் இலச்சியம்...ஓய்ந்து கொண்டிருக்கும் எங்கள் தமிழ் உறவுகளை மீண்டும் தட்டி எழுப்புங்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக