புதன், 22 டிசம்பர், 2010

கருணாவிடம் உரிமையினை பெறப்போகிறாராம் மாவை!

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை மிகப் பாரிய அழிவை நோக்கி இட்டுச் சென்ற கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை யாழ்ப்பாண எம்.பி மாவை சேனாதிராசா வாயாரப் புகழ்ந்து தள்ளியதுடன் அவரிடம் இருந்து உரிமையினைப் பெற்றுக் கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் வேதனையினைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாவை சேனாதிராசா உரையாற்றும் போது கருணாவை வாயாரப் புகழ்ந்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக