இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 8 பிப்ரவரி, 2010
மகிந்த மகன் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டி
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே போட்டியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் மகன் விதுர விக்ரமநாயக்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை மாத்துறை மாவட்டத்தில் போட்டியிடச் செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக