யாழ் குடா பகுதியான கொக்குவில் மற்றும் சங்கத்தானை பகுதியில்
இராணுவத்தின் 52 ம் படையணி படையினர் நடத்திய தேடுதலின் போது
47 கைக்குண்டுகள், c4 கண்ணிவெடிகள் , 22 ற்கு அதிகமான புதிய வகையான சீனா நாட்டில் தயாரிக்கபட்ட கைத்துப்பாக்கிகள் , மோட்டர் குண்டுகள் , தோட்டாக்கள் என்பன கைப்பேற்றபட்டுள்ளதாக இராணுவம் தனது நாளாந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக