சனி, 14 ஆகஸ்ட், 2010

யாழில் ஆயுதங்கள் மீட்பாம்.......

யாழ் குடா பகுதியான கொக்குவில் மற்றும் சங்கத்தானை பகுதியில்

இராணுவத்தின் 52 ம் படையணி படையினர் நடத்திய தேடுதலின் போது
47 கைக்குண்டுகள், c4 கண்ணிவெடிகள் , 22 ற்கு அதிகமான புதிய வகையான சீனா நாட்டில் தயாரிக்கபட்ட கைத்துப்பாக்கிகள் , மோட்டர் குண்டுகள் , தோட்டாக்கள் என்பன கைப்பேற்றபட்டுள்ளதாக இராணுவம் தனது நாளாந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக