ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

அனுருத்த ரத்வத்தை மலேசியாவிற்கான புதிய தூதர்.

சந்திரிக்காவின் மாமனும் முன் நாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் பிரபல தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராக விரைவில் செல்கின்றார்.

இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டது.

ரதவத்தை அவர்களுக்கு 43 மில்லியன் ரூபா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் இந்த வழக்கை வாபஸ்பெறுமாறு மஹிந்த பணித்துள்ளாராம். இதன்படி உஅர் நீதிமன்றத்தில் ரத்வத்தையின் ஊழல் வழக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்குழுவினால் வாபஸ்பெறப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக