புதன், 1 செப்டம்பர், 2010

கண்டியிலே கோயில் கொண்ட புத்ததேவா உன்னை கைதொழுவார் கைகளிலே எங்கள் சாவா ?

பிக்குகளின் உடம்பினிலே மஞ்சள் துண்டா உன்னை பின்பற்றுவார் கைகளிலே வெடிகுண்டா ?
ரத்தம் மரணம் ஏன் சாமி உன்கோயில் வாசலிலே தீபமெரித்தார் எங்கள் ஊரில் வந்து பாரவரே வீட்டை எரித்தார்
உன்மலர் கால்மீதில் பூச்செண்டுகள் போட்டார் நாங்கள் உயிர்த்துடிக்க எங்கள் மண்ணில் குண்டுகள் போட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக