இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பதிலளிநீக்குஇழிவாக வாழோம்! எந்நிலைவரும் போதிலும் நிமிர்வோம்
என்கிற மாறாத திறன் கொண்ட
மாற்றுத்திறனாளிகள் நாள் நல்வாழ்த்துக்கள் !
அதே சமயம் நயவஞ்சகப் போரினால் கை, கால் இழந்து ஒருவேளை உணவுக்குக்கூட நாதியற்று தவிக்கும் நெஞ்சுரம் கொண்ட எமது ஈழப்போராளிகளுக்கும், ஈழக்குடிமக்களுக்கும் வாழ்த்துக்கள் !