இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 3 டிசம்பர், 2010
தமிழீழத்தில் மின்சாரம் தடைப்பட்டு இருந்த காலத்தில் அப்போதைய மாணவர் சமூதாயம் தேங்காய் எண்ணை குப்பி விளக்கில் கல்வி கற்றும் பாடசாலைக்கு நடந்து சென்று கல்வி கற்று யுத்தத்தின் மத்தியில் பரீட்சையில் நல்ல தேர்வுகள் பெற்று கல்விச் சமூதாயத்தை சீர்குலையாமல் பேணி காத்தபோதும் இப்போதைய மாணவர் சமூதாயத்திற்கு மின்சாரம், பாடசாலைக்கு போக்குவரத்து வசதி, கல்வி நிறுவனங்களிற்கு மோட்டார்சையிக்கில் வசதி, கையடக்கதொலைபேசி, கணணி என பல வசதிகள் இருந்தும் பரீட்சை தேர்வுகள் வீழ்ச்சியடைந்து எமது கல்விச் சமூதாயம் வீழ்ச்சியடைய காரணம்தான் என்ன...???
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக