வெள்ளி, 3 டிசம்பர், 2010

தமிழீழத்தில் மின்சாரம் தடைப்பட்டு இருந்த காலத்தில் அப்போதைய மாணவர் சமூதாயம் தேங்காய் எண்ணை குப்பி விளக்கில் கல்வி கற்றும் பாடசாலைக்கு நடந்து சென்று கல்வி கற்று யுத்தத்தின் மத்தியில் பரீட்சையில் நல்ல தேர்வுகள் பெற்று கல்விச் சமூதாயத்தை சீர்குலையாமல் பேணி காத்தபோதும் இப்போதைய மாணவர் சமூதாயத்திற்கு மின்சாரம், பாடசாலைக்கு போக்குவரத்து வசதி, கல்வி நிறுவனங்களிற்கு மோட்டார்சையிக்கில் வசதி, கையடக்கதொலைபேசி, கணணி என பல வசதிகள் இருந்தும் பரீட்சை தேர்வுகள் வீழ்ச்சியடைந்து எமது கல்விச் சமூதாயம் வீழ்ச்சியடைய காரணம்தான் என்ன...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக